சென்னை: தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் வரும் 28ஆம்
Thiruvallur: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள ஆர்.கே பேட்டையில் நடந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் பிரமுகர் ராஜேந்திரன் என்பவரை கஞ்சா போதையில் ஹரிகிருஷ்ணன் என்பவர் கொலை
சென்னை: தமிழ்நாட்டில் இன்று மழை வாய்ப்பு உள்ள மாவட்டங்களின் லிஸ்ட் அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. சென்னையில் இன்று காலையில் சில இடங்களில் லேசான மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால்
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் நடந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெரியபாளையத்தை சேர்ந்த பரத் என்ற மாணவன் (வயது 14), அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
சென்னை: கோவை மாவட்டம் மலைப் பகுதிகளில் இன்று அதிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதால் சிவப்பு
தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்ற 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை 9,13,036 மாணவர்கள் எழுதினர்.மேலும் 11ஆம்
TNPSC குரூப்-1 & குரூப் 4 போன்ற தேர்வுகளுக்கு தயாராகி வரக்கூடிய மாணவர்களுக்கு தமிழக அரசு நற்செய்தி ஒன்றினை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, போட்டி தேர்வுகளுக்கு தயாராகக்கூடிய மாணவர்களுக்கு அவரவருடைய மாவட்டங்களிலேயே இலவச பயிற்சி