தமிழகத்தை பொறுத்தவரை பொது விடுமுறைகளை தாண்டி சில உள்ளூர் விடுமுறைகளுக்கும் அந்த மாவட்டங்களை பொறுத்து விடுமுறை நாட்கள் அமைவது வழக்கமான ஒன்று. அதேபோன்று ஏப்ரல் 11ஆம் தேதி ஆகிய நாளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
தமிழக அரசு மக்கள் அனைத்து துறைகளிலும் பலன் பெற வேண்டும் என்பதற்காக பல திட்டங்களை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது நிலத்தின் உரிமையாளர்கள் தங்களுடைய நிலங்களை அளவீடு செய்வதற்கு நேரடியாக அலுவலகத்திற்கு சென்று
Chennai; இன்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்த காரணத்தினால் இன்றும் சில மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் பகுதியை சேர்ந்த திருநங்கைதான் மகாலட்சுமி. மேலும் இவருடன் தூத்துக்குடியில் உள்ள சாத்தானகுளத்தை சேர்ந்த சிவாஜிகணேசன் என்ற சைலு என்பவர் இரண்டு வாரமாக தங்கி இருந்தது குறிப்பிடத்தக்கதே மேலும் இவர்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேல நம்பிபுரத்தை சேர்ந்தவர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர் ரூபன் சீதாலட்சுமி தம்பதியர் இடையில் மதம் மாறிய இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் இருந்தனர் மூன்று பேருக்குமே 100