Article & News

Category: தென்காசி

கிரைம்
தென்காசியில் 100 பவுன் நகை மற்றும் இலட்சக்கணக்கில் பணம் கொள்ளை!! போலீசார் தீவிர விசாரணை!!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அடைக்கலபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்றவர், நெல்லை–தென்காசி மெயின் சாலையில் தனியார் மெட்ரிக் பள்ளி, சிபிஎஸ்இ பள்ளி மற்றும் பி.எட் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

அறியவேண்டியவை
குற்றாலம் செல்ல பிளான் பண்றீங்களா!! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு சீசன் ஆரம்பித்த காரணத்தினால் மக்கள் கூட்டம் நாள்தோறும் அடையாளமாக வந்து சென்று கொண்டிருக்கின்றனர். இந்த இடம் முழுவதும் மழை பெய்யும் காலங்களில் அருவிகளில் நீர்வரத்து அதிகமாக இருப்பதன் காரணமாக

Jewelry Polish Acting! Six arrested!!
Uncategorized
நகை பாலிஷ் ஆக்ட்டிங் !! தென்காசியில் அரங்கேறிய நூதன திருட்டு!! ஆறு பேர் கைது!!

தென்காசி: தென்காசி அருகே தங்க நகைகளுக்கு பாலிஷ் போடுவது போல் நடித்து நூதன திரட்டில் ஈடுபட்ட ஆறு வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆலடிப்பட்டியில் கடந்த

Death toll continues in nursing home!!
Uncategorized
முதியோர் காப்பகத்தில் தொடரும் பலி எண்ணிக்கை!! உணவு ஒவ்வாமை காரணமா? 

தென்காசி: தென்காசியில் உள்ள தனியார் முதியோர் காப்பகத்தில் தொடர்ந்து ஆறாக உயர்ந்துள்ளது பலி எண்ணிக்கை. முதியோர் காப்பகத்தில் உணவு உவமை காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

The bus ran on the road without tires!!
தமிழ்நாடு
டயர் இல்லாமல் சாலையில் உரசி சென்ற பஸ்!! பயணிகள் அலறல்!! 3 மாணவர்கள் நிலை என்ன? 

தென்காசி: மதுரையில் இருந்து வந்த பேருந்தின் ஆக்சில் கடையநல்லூர் அருகே உடைந்ததால் பின் சக்கரங்கள் பேரிங் உடன் நடுரோட்டில் ஓடின. நிலைகுலைந்த பேருந்து சாலையில் உரசியப்படி நின்றது. மதுரையில் இருந்து குற்றாலம் செல்லும் மதுரை கோட்ட

கிரைம்
சந்தேகத்தால் நடந்த கொடூரம்!!நாடகமாடிய கணவன் கைது!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சின்ன கோவிலாங்குளம் கிராமத்தில் நடந்த ஒரு குடும்ப விபத்து தற்போது கொலை வழக்காக மாறியுள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் மாற்றுத் திறனாளியான முத்துப்பாண்டியன் (வயது 38), இரவு நேர

கிரைம்
மௌனத்தால் மறைக்கப்பட்ட மரணம்!! மனசாட்சியால் வெளிவந்த உண்மை!!

தென்காசி – நாடானூர் ஒரு அமைதியான கிராமம். காலையில் ஆடுகளின் மந்த ஒலி, மாலை நேரத்தில் வானத்தில் பறக்கும் கொக்கு கூட்டங்கள். ஆனால் அந்த அமைதியின் பின்புறம் 10 மாதமாக ஒரு உண்மை அழுகிக்

Due to heavy rain warning!!
இந்தியா
தமிழத்தில் பள்ளிகள் விடுமுறை.. கனமழை எச்சரிக்கை காரணம்!!

சென்னை: மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு

Pakistan supporters in Tamil Nadu!! NIA surrounded!!
இந்தியா
தமிழகத்தில் பாகிஸ்தான் ஆதரவாளர்கள்!! சுற்றிவளைத்த என்ஐஏ !! 

சென்னை:  ராமநாதபுரம், தென்காசி, கோவை ஆகிய தமிழகத்தின் பகுதிகளில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செய்திகளை பரப்பியதாக புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் 30 பேர் கொண்ட கும்பல் சிக்கியது. கடந்த மாதம் ஏப்ரல் 22

Districts likely to receive heavy rain!!
Uncategorized
தமிழ்நாட்டின் மழை நிலவரம்.. கனமழைக்கு வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள்!!

  சென்னை:  தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய மாநிலங்களுக்கு இன்று மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram