பக்ரீத் பண்டிகையை ஒட்டி இஸ்லாமியருக்கு ஈத்கா ஹிமாம் முக்கிய பன்னிரண்டு அறிவுரைகளை விதித்துள்ளது. பக்ரீத் பண்டிகை வரும் 6 மற்றும் 7 ம் தேதிகளில் நடைபெறுவதாக உள்ளது. உத்திரபிரதேசத்தில் உள்ள லக்னோவில் ஈத்கா
சென்னை: கோவை மாவட்டம் மலைப் பகுதிகளில் இன்று அதிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதால் சிவப்பு
கடலூர்: புதுச்சேரி மற்றும் நாகை இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நாள் ஒன்றுக்கு பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதனை லாபகரமாக பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் பல நாட்களாக கனரக வாகனங்களை வலிமறுத்துக் கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது.
வேளாங்கண்ணி: கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனா என்ற ஆண் அதே பகுதியைச் சேர்ந்த எலன் மேரி பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி வேளாங்கண்ணிக்குச் சென்று இருவரும்