சேலம்: சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் சட்டவிரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக ரகசிய தகவல்கள் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் மற்றும் அவரது மனைவி
நாமக்கல்: இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் திருநாளை முன்னிட்டு நாமக்கல்லில் இருக்கும் முஸ்லிம்களுக்கு சிறப்பு தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டது. இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் தியாக திருநாளாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நாமக்கல்லில் இன்று (ஜூன் 7) பக்ரீத்