சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி அடுத்த ஏழு இனங்களுக்கு வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கைகளை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் பகுதிக்கு அடுத்து உள்ள தூதூர்மட்டம் மகாலிங்க நகரை சேர்ந்த சிவக்குமார் தன்னை சாமியார் அறிவித்துக் கொண்டு வந்துள்ளார். போலி சாமியார் சிவகுமார் தனது வீட்டில் சாமி சிலை ஒன்று
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி எடுக்கும் நிலையில் தற்போது கனமழை வேகம் எடுக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு
சென்னை: தமிழகத்தின் ஒரு சில இடங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களுக்கு இன்று முதல் 25ஆம் தேதி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு
சென்னை: மேற்கு வங்கப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள
சென்னை: மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு
சென்னை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய மாநிலங்களுக்கு இன்று மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை
சென்னை: தமிழ்நாட்டில் இன்று மழை வாய்ப்பு உள்ள மாவட்டங்களின் லிஸ்ட் அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. சென்னையில் இன்று காலையில் சில இடங்களில் லேசான மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால்
சென்னை : மழைக் காலங்களில் நீரை அணையில் சேமித்து பிறகு அதை மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தி வருகிறது நீர்மின் நிலையம். கோடை காலத்தில் தண்ணீர் வரத்து குறைவாக இருந்ததால் மாத தொடக்கத்தில் 100 மெகாவாட்டுக்கு
சென்னை: கோவை மாவட்டம் மலைப் பகுதிகளில் இன்று அதிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதால் சிவப்பு