சென்னை: திமுகவுக்கு எதிராக அதிமுக புதிய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. “உருட்டுக்களும் திருட்டுகளும்” என்ற பெயரில் புதுக்கோட்டையில் நடந்த விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி ஏற்கனவே மக்களை
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ஜூலை 11, 2025 – புதுக்கோட்டை மாவட்டம் வடமதுரை அருகே உள்ள ஒரு வீட்டில் பூட்டை உடைத்து 46 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புள்ளான்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன். இவருக்கு முருகேசன், பாஸ்கரன் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். மூத்த மகன் முருகேசன் திருமணமாகி விமலா இராணி என்ற பெண்ணுடன் குடும்பம்
புதுக்கோட்டை: புதுச்சேரி மாநிலத்தின் வேளாண் துறை அமைச்சராக உள்ள தேனி ஜெயக்குமார் இன்று காலை ஒரு அதிகாரப்பூர்வ பயணத்தின் போது, அவரது காரில் பயணித்தபோது விபத்துக்குள்ளானார். இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டம் மாங்காடு அருகே
மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்துக்கு சேர்ந்த 30 முதல் 35 வயதுக்குட்பட்ட 843 தொழிலாளர்கள், கரும்பு வெட்டும் பணி செய்ய தமிழ்நாட்டின் புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் வேலைக்கு வந்திருந்தனர். இவர்கள் வேலை செய்யும் காலப்பகுதியில், ஊட்டச்சத்து
2026 தேர்தல் சூடுபிடிக்கும் வகையில் மாநிலங்களவை இட ஒதுக்கீடு அதிமுக ஒதுக்க வேண்டும் என காத்திருக்கிறது தேமுதிக. எதிர்பார்ப்புக்கு அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி சில முடிவு எடுத்துள்ளார். இந்த முடிவுக்கு ஜி.கே.வாசன் மற்றும்
சென்னை: கோவை மாவட்டம் மலைப் பகுதிகளில் இன்று அதிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதால் சிவப்பு
பள்ளி கட்டிடடங்கள் சீரமைக்கவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது x தள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், கடந்த மாதம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் சொந்த
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதிக்கு உட்பட்ட வேங்கை வயல் கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஆதிதிராவிடர் சமூகத்தினர் வசிக்கும் உயர்நிலைத் தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவை சமூகவிரோதிகள் சிலரால் கலக்கப்பட்டன. இந்த சம்பவம்