மதுரை: சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சியில் நாடா மாளிகை எதிரே 13 நாட்களுக்கு மேலாக தூய்மை பணியாளர்கள் ஓய்வூதியம் உயர்வு குறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தூய்மை பணியாளர்களின் இந்த போராட்டத்திற்கு
மதுரை: தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரையில் நடைபெறுவதால் தவெக தலைவர் தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தலைவர் விஜய் வெளியிட்டு இருந்த அறிக்கையில், தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு குறித்து இரண்டாவது
தமிழ்நாடு முழுவதும் தெரு நாய்கள் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஆட்சியர்கள் ஆகியோருக்கு தலைமைச் செயலகம் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிக்கும் நடவடிக்கையை தடை விதிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில்
மதுரை மாவட்டத்தில் நடந்த வரதட்சணை கொடுமை வழக்கு சமூகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளி ஆசிரியை தங்கப்பிரியா, தனது கணவர் பூபாலன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொடுமை புகார் அளித்துள்ளார். தங்கப்பிரியாவுக்கும்
மதுரை: மதுரை புறநகரில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் உறைவிடப்பள்ளியில் இன்று காலை காலை உணவருந்திய 33-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மாணவர்களுக்குக் கடுமையான காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால், பள்ளி
சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் விழா இன்று மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது. தமிழக வெற்றி கழகத்தின் பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் மாநாட்டு பந்தலுக்கான முதல் பந்தக்காலை
தேனி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவ பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார் சுதர்சன். டெக் சூப்பர் ஸ்டார் என்ற youtube சேனல் நடத்தி வந்த பிரபல சுதர்சன் மீது வரதட்சணை கொடுமை வழக்கு தொடர்ந்துள்ளார்
திருபுவனம்: திருபுவனம் காவலர்கள் தாக்கப்பட்டதில் காவலாளி உயிரிழந்த சம்பவம் தற்போது தமிழக முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தாவிக்க தலைவர் மூன்றாம் தேதியான இன்று போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
மதுரை: பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்கின்றனர். தமிழகத்தில் தினம் தோறும் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் தனியார் பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகளில்