Article & News

Category: மயிலாடுதுறை

EPS talk is like Sundara Travels bus!! Chief Minister Stalin criticizes
அரசியல்
வாயை திறந்தாலே பொய் மட்டும்தான்.. சுந்தரா டிராவல்ஸ் பஸ் போல இபிஎஸ் பேச்சு!! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் இன்று நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) மற்றும் அதிமுகவின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்த அவர், “சுந்தரா டிராவல்ஸ்

செய்திகள்
பழுது பார்த்த இடத்தில் காவு வாங்கப்பட்ட உயிர்!! உஷார் மக்களே!!

மயிலாடுதுறையில் ஃப்ரிட்ஜ் பழுதுபார்க்க நேரிடும் போது பரிதாபமாக பலியான உயிர். அனைவர் வீட்டிலும் பிரிட்ஜ் உள்ளது. பிரிட்ஜில் உள்ள கம்ப்ரஸரை இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை சர்வீஸ் செய்து கொள்வது நல்லது என்று கூறுகின்றனர்

Monsoon warning
அரியலூர்
ரெட் அலர்ட் எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா!! பருவமழை எச்சரிக்கை!!

சென்னை: கோவை மாவட்டம் மலைப் பகுதிகளில் இன்று அதிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதால் சிவப்பு

Policeman shot in the head
தமிழ்நாடு
கலெக்டர் ஆபிஸில் காவலர் தலையில் குண்டு பாய்ச்சல்!! நடந்தது என்ன??

மயிலாடுதுறை: பணியில் இருந்த பெண் பாதுகாவலர் கையில் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள்

11th class exam result released
அரியலூர்
வெளியானது 11-ம் வகுப்பு தேர்வு முடிவு!! முதலில் யார்?? கடைசியில் யார்??

தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்ற 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ்  பொய்யாமொழி வெளியிட்டார்.  10-ஆம் வகுப்பு  பொதுத் தேர்வினை  9,13,036 மாணவர்கள்  எழுதினர்.மேலும் 11ஆம்

lorry-driver-stabbed-with-a-sickle-cuddalore-police-encounter-robbers
கடலூர்
லாரி ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு??கொள்ளையர்களை என்கவுண்டர் செய்த கடலூர் காவல்துறை!!

கடலூர்: புதுச்சேரி மற்றும் நாகை இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நாள் ஒன்றுக்கு பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதனை லாபகரமாக பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் பல நாட்களாக கனரக வாகனங்களை வலிமறுத்துக் கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது.

Mayiladuthurai double murder case
கிரைம்
மயிலாடுதுறை இரட்டைக் கொலை வழக்கு!! இரவோடு இரவாக காவலர்கள் பணி மாற்றம் ??

Mayiladudhurai: கடந்த மாதம் 14ஆம் தேதி கள்ளச்சாராய வியாபாரம் விற்பனை குறித்து தெரிவித்த இரண்டு வாலிபர்களை கொலை செய்த கள்ளச்சாராயண கும்பல். மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முட்டம் கிராமத்தில் கள்ளச்சாராயம்

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram