விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள அர்ச்சனாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள நல்லதங்காள் கோயிலில் சிலை உடைக்கப்பட்ட விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற மதிமுக நெல்லை மண்டல ஆலோசனை கூட்டம், கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் சாதாரண ஆலோசனைக் கூட்டமாகவே கருதப்பட்ட இந்த நிகழ்வு, கட்சி உள்ளமைப்புக்கும் அதன் தலைமை மீதான
விருதுநகர் அருப்புக்கோட்டையில் உள்ள அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் கோயிலுக்கு திரிஷா இயந்திர யானை ஒன்றை பரிசளித்துள்ளார். இது பார்ப்பதற்கு உண்மையான யானை போல் தோற்றமளிக்கிறது. மேலும் அது யானை என்ன என்ன
விருதுநகர்: தமிழ்நாட்டின் காஷ்மீர் என திடீரென வைரலாகி வரும் கூமாம்பட்டி ஒரு சிறிய கிராமம் அங்கு இருக்கும் அணையில் குளிப்பதற்கும் அல்லது மீன் பிடிப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்களை
விருதுநகர்: சமூக வலைதளங்களில் தற்போது டிரெண்ட் ஆகி வரும் கூமாம்பட்டி கிராமம். கூமாம்பட்டி கிராமத்தை தற்போது சுற்றுலா பயணிகள் இணையதளத்தில் தேடி வருகின்றனர். சமூக வலைதளங்கள் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கூமாம்பட்டி கிராமம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்று வந்த கோவில் கும்பாபிஷேக பணிக்காக வந்த நான்கு அர்ச்சகர்கள் மது அருந்திவிட்டு ஆபாச அரைகுறை ஆடையில் நடனமாடிய வீடியோ ஒன்று வெளியானது. இவரு இவர்கள் நடனமாடும்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே 16 வயது சிறுமியுடன் திருமணம் செய்த 27 வயது இளைஞர் மீது போலீஸார் கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவம் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புல்லக்கவுண்டன்பட்டி மேற்கு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவன், சமீபத்தில் ஏற்பட்ட ஒரு சம்பவத்துக்குப் பிறகு கடும் மன உளைச்சலுக்குள்ளானதாக கூறப்படுகிறது. புகையிலைப் பொருட்கள் பயன்பாட்டில்
விருதுநகர் மாவட்டம்: காரியாப்பட்டி அருகே வடகரை பகுதியில் அமைந்துள்ள யுவராஜ் பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூவர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்ற 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை 9,13,036 மாணவர்கள் எழுதினர்.மேலும் 11ஆம்