விழுப்புரம்: பள்ளி வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்த மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திரு வி க வீதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் விழுப்புரம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் செல்போனில் நேரத்தை வீணடிக்காதே என்று கண்டித்ததால் பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் அருகே பனிச்சமேடு மீனவர் கிராமத்தை சேர்ந்த
விழுப்புரம்: விழுப்புரம் திண்டிவனம் அருகே தொடர்ந்து திருட்டில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டிவனத்தை சேர்ந்த பிரம்மதேச நல்லாளம் கூட்டுச் சாலையில் எப்போதும் போல் காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான குழு வாகன
சென்னை: தமிழகத்தின் ஒரு சில இடங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களுக்கு இன்று முதல் 25ஆம் தேதி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு
விழுப்புரம்: ராமதாஸ் ஆகிய எனக்கும் செயல் தலைவர் அன்புமணிக்கும் இடையில் நடந்து கொண்டிருக்கும் பிரச்சனை எதுவும் பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களுக்கும் மக்களுக்கும் முழுமையாக தெரிய வாய்ப்பில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழ்நாட்டில் பாலியல் தொல்லை என்பது அதிகரித்து வருகிறது. சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு உட்படுவது, வயது முதிர்ந்தோர் பாலியல் தொல்லை உட்படுத்தப்படுவது தனியாக வரும் பெண்கள் பாலியலுக்கு உட்படுத்தப்படுவது என இந்த பாலியல் என்பது