வேலூர்: வேலூர் சிறப்புகளில் ஒன்று வேலூர் கோட்டை. இந்த கோட்டைக்கு தினம் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று வேலூர் கோட்டையை சுற்றி பார்க்க வந்த வடமாநிலத்தைச் சேர்ந்தவர் ஒருவரிடம் செல்போனை பறித்து
சென்னை: தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் வரும் 28ஆம்
வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிகழ்ந்த கொடூரமான சம்பவம் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த விமல்ராஜ் (30) மற்றும் நிவேதா (24)
TAMILNADU: தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி விண்ணப்ப பதிவுக்கான தேதி 27.5.2025 அன்று நிறைவடைந்த நிலையில், மேலும் 3 நாட்கள் மே 30ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதற்கான கால
வேலூர்: வேலூர் மாவட்டம் போலீஸ் ஸ்டேஷனில் காவலர் ஒருவரால் பரபரப்பு மற்றும் அதிர்ச்சி ஏற்பட்டது. நேற்றைய தினம் வேலூர் மாவட்டம் காட்பாடியில் இருந்து குடியாத்தத்தை நோக்கிச் சென்ற தனியார் ஷூ கம்பெனி பேருந்தை சேட்டு