சென்னை: எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்), “நான் இன்றும் விவசாயிதான்” என்று உறுதிபடத் தெரிவித்து, தனது ஆட்சிக்காலத்தில் விவசாயிகளுக்காகச் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களை விரிவாகப் பட்டியலிட்டார். சென்னையில் நடைபெற்ற