சென்னை: வடக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் மேற்கு– வடமேற்கு திசை மற்றும் மேற்குவங்கம்– வடக்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை நோக்கி காற்றழுத்த தாழ்வு நிலையானது வலுப்பெற்று நகர கூடும். இதன்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் உள்ள நேதாஜி நகர் பகுதியில் நடந்த ஒரு இயற்கைச் சம்பவம் அப்பகுதியை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. அங்கு 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சாலையோரமாக அமைந்துள்ள முனியப்பன்
சென்னை நகரில் அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ரூ.10 லட்சம் பணம் கொண்டிருந்த ஒரு லாரி ஓட்டுநரின் மீது மர்ம நபர்கள் மிளகாய்ப் பொடி தூவி, அந்தப் பணத்தைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். திருப்பத்தூர்
சென்னை: நீலகிரி, தென்காசி, தேனி மற்றும் கோவை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை அறிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி மத்திய மேற்கு வட மேற்கு வங்க கடல் பகுதிகள் தென்னிந்திய
சென்னை: இன்றைய நிலவரப்படி, தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சற்று மாறுதல்களுடன் காணப்படுகிறது. உலக சந்தை நிலவரங்கள், டாலரின் மதிப்பு மற்றும் முதலீட்டாளர்களின் மனநிலை ஆகியவற்றைப் பொறுத்து விலைகளில் ஏற்ற இறக்கங்கள் நிலவுகின்றன. இன்று
தர்மபுரி: தர்மபுரி குடிநீர் நிலையை பற்றி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அன்புமணி வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஒடிசால போய் கல்லு உடைக்கிறவன் தர்மபுரிக்காரன். குவாரியில் அடிமையாக இருக்கிறான். ராமேஸ்வரத்துக்கு போனா ஐயான்னு பேசுறான்
அரசு பள்ளிகளுக்கான மின் வேலைகளுக்கான ஒப்பந்தத்தை வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்றதாக பொதுப்பணித்துறை முதுநிலை வரைவு தொழில் அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஜாரிகொண்டலாம்பட்டியைச்
வேலூர் மாவட்டம் குப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாரத் (36) சென்னையில் ஒரு தனியார் ஓட்டலில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். 5 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரைச் சேர்ந்த நந்தினியை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும்
சென்னை: கோயம்புத்தூர் மற்றும் தென்காசி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு ஆந்திர பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு
சென்னை: தமிழக மக்கள் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் ஒரு கட்சியை எதிர்பார்ப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இ.பி.எஸ்.) தெரிவித்துள்ளார். கூட்டணி ஆட்சியை விட, ஒரு கட்சி முழு மெஜாரிட்டியுடன் ஆள்வதையே மக்கள்