கோடை காலத்தில் வறண்ட வானிலை உடல் வெப்பம் அதிகரித்தல் சூரிய கதிர் தாக்கம் போன்றவை முடி உதிர்வு ஏற்பட முக்கிய காரணங்களாக அமைகின்றன. இதனை வீட்டில் இருந்தே கட்டுப்படுத்த சில எளிய வழிமுறைகள் பற்றி
கோடை காலம் என்றாலே தர்பூசணி பழங்கள், முலாம்பழங்கள், வெள்ளரி பழங்கள் மற்றும் இளநீர், பலாப்பழம் போன்றவை அதிக அளவில் விற்பனை செய்யப்படுவது வழக்கம். அதேபோன்றுதான் பலா பிஞ்சு இந்த கோடை காலத்தில் அதிக அளவு
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடியவர்கள் உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த சில பழங்கள் மிகவும் உதவியானதாக இருக்கின்றன. அவை குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டவையாகவும் அதாவது சர்க்கரையை மெதுவாக உயர்த்தும் பழங்களாக இருக்கின்றன.
பொதுவாக பழங்கள் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது நம் அனைவரின் பழக்கமாக மாறி இருக்கிறது. உண்மையில் பழங்களை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது என்பது சற்று சர்ச்சையான விஷயம் தான். காரணம் சில நேரங்களில் இது எந்த
இன்று பலர் தங்களுடைய உடல் எடை பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் சராசரியாக ஒரு நாளில் என்ன மாதிரியான பழக்கவழக்கங்களை மேற்கொண்டால் எளிமையாக வீட்டில் இருந்து உடல்
தமிழகத்தை பொறுத்தவரை பொது விடுமுறைகளை தாண்டி சில உள்ளூர் விடுமுறைகளுக்கும் அந்த மாவட்டங்களை பொறுத்து விடுமுறை நாட்கள் அமைவது வழக்கமான ஒன்று. அதேபோன்று ஏப்ரல் 11ஆம் தேதி ஆகிய நாளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
மூத்த குடிமக்கள் எந்த வித இடையூறும் இன்றி ரயில்களில் பயணம் செய்வதற்கு வசதியாக ரயில்வே துறை தரப்பில் சில முக்கிய சலுகைகள் மற்றும் திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. அவற்றைக் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
நடிகராகவும் இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர்தான் சசிகுமார். பொதுவாகவே இவர் கிராமத்து கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் விருப்பம் கொண்டவராக விளங்கி வருகிறார். ஆனால் சமீபகாலமாக இதற்கு எதிர்மறாக இருக்கக்கூடிய திரைப்படம் மற்றும்
தங்கத்தின் விலை ஆனது ஏப்ரல் 9 ஆம் தேதியை பார்க்கும் பொழுது ஏப்ரல் 10 ஆம் தேதி ஆனா இன்று எந்த அளவிலும் ஏற்ற இறக்கவில்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் சர்வதேச
கடவுளை கும்பிடும் பொழுது பலர் பல வேண்டுதல்களை வைக்கின்றனர். கடவுளிடம் நீ எனக்கு இதை கொடுத்தால் உனக்காக நான் இதை செய்கிறேன் என்பது போல கேட்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. அதே நேரத்தில் கடவுளின்