எதிரிகள், வதந்திகள், கோர்ட் வழக்குகள், பில்லி சூனியம், செம்மாந்தரிசை போன்ற எதிர்மறை சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தொல்லைகள் தீர, புனிதமான பரிகார தலங்களுக்கு சென்று வேண்டுவது தமிழ் ஆன்மீக மரபில் பரவலாக உள்ளது.
சமீப காலமாகவே சுங்கச்சாவடி பிரச்சனை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. மேலும், சுங்கச்சாவடி மூலம் தனிநபரின் நேரம் மற்றும் பயண அனுபவம் பாதிக்கப்படாத வகையில் இது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் லாங் டிராவல் செய்பவர்கள்
சட்டமன்றத் தேர்தல் வருவதை ஒட்டி, திமுக அரசு ஒவ்வொரு பணிகளையும் முடிக்க வேகப்படுத்தி வருகிறது. வருகின்ற சட்டமன்றத் தேர்தல் பழைய கட்சிகளுடன் மட்டும் போட்டி போடாமல், புதிய கட்சிகளும் போட்டியிட தயாராக இருக்கும் நிலையில்
கல்யாணம் தடைபட்டு இருக்கிறவர்கள் அல்லது நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் நடைபெறாமல் இருப்பவர்கள், தமிழ்நாட்டில் சில சிறப்பு திருக்கோவில்கள் மற்றும் தலங்களில் வழிபட, விரைவில் திருமண யோகம் கைகூடும் என நம்பப்படுகிறது. இங்கே, உங்கள் திருமண
ஆதார் அட்டையில் இனி மாற்றத்திற்காக மாவட்ட தாலுகா ஆபீஸ்க்கு அல்லது இ சேவை மையத்திற்கும் இனி அலைய தேவை இல்லை. மாற்றத்தை மிக எளிமையாக்கும் வகையில் ஆதார் நிறுவன தலைமையகம் புதிய செயலியை அறிமுகம்
வானில் பறக்கும் ஜெட் விமானங்களை பார்த்ததில்லையா? குறிப்பாக, அவை செல்வதற்குப் பின்பாக நீண்ட வெள்ளை கோடுகள் (white trails) வருவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். பலரும் அதை “புகை” என்று எண்ணுவது வழக்கம்தான். ஆனால் உண்மையில்
பெங்களூரில் ஒரு வாடகை வீட்டு உரிமையாளர், வாடகைதாரரிடம் பெற்ற ரூ. 1,50,000 அட்வான்ஸிலிருந்து வெறும் ரூ. 68,000 மட்டுமே திருப்பிக் கொடுத்ததாக தெரிவித்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட வாடகைதாரர் இந்த
தற்சமயம் நிலவி வரும் வானிலை மாற்றம் காரணமாக தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது. பாதி மாவட்டங்களில் ரெட் அலர்ட் ஆரஞ்ச அலர்ட் ஆகியவையும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் உத்தரபிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக அங்கு
தற்சமயம் ஆண்டின் அரையாண்டு முடிந்து கணக்கு முடிக்கப்பட்டுள்ளது. அனைத்து பேங்குகளும் பழைய கணக்குகளை முடித்துவிட்டு புது கணக்குகளை தொடங்கி இருக்கின்றது. அந்த வகையில் சில பேங்குகளில் அதன் பழைய வட்டி விகிதங்களை ஏறத்தாழ சராசரியாக
மனிதர்களின் அடையாள சான்றிதழ் முறையில் பெரிய மாற்றம் ஏற்பட உள்ளது. இந்தியாவின் ஆதார் அமைப்பு தற்போது ஒரு முழுமையான மாற்றத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது இது உங்கள் ஆதார் அனுபவத்தை முழுமையாக மாற்றும். விரைவில்