வாஷிங்டன்: ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்களை குறிவைத்து அமெரிக்கா கடந்த மாதம் 13ஆம் தேதி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் வைத்து தாக்குதல் நடத்தியது. ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நடந்த தாக்குதலானது 13
ஜப்பான்: வளர்ந்து வரும் காலகட்டத்தில் மக்களிடையே இணைய பயன்பாடு அதிகரித்து வருகிறது. இணைய வேகத்தை அதிகரிக்கும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். 2G இணைய சேவையில் தொடங்கி தற்போது 5G வரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 1.02
ஓசாகா: ஜப்பானின் ஒசாகா பகுதியில் அமைந்துள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையம் தற்போது மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பொறியியல் அதிசயமாக கருதப்படும் கன்சாய் சர்வதேச விமான நிலையம் கடலில் மூழ்க தொடங்கியதால் பலப்படுத்தும் பணி
கலைஞர் மகளிர் திட்டம் நடப்பாச்சியின் மிக வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவரவர்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை
ஹாங்காங்: சீனாவில் பள்ளி குழந்தைகளுக்கு சாப்பிடும் உணவில் பெயிண்ட் கலந்து கொடுத்ததில் 233 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் வடமேற்கு தியான்ஷூய் நகரில் ஹெஷி பெய்க்சின் என்று தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இதில் குழந்தைகளுக்கு உணவில்
youtube நவீன காலங்களில் வீடியோ பதிவேற்றம் மூலம் நல்ல ஒரு வருமானத்தை வீட்டிலிருந்தே பெற முடியும். அதற்கென்று பிரத்தியேகமாக கன்டென்ட் காலேஜ் மற்றும் நடிப்பு திறமை அல்லது சமையல் போன்ற இதர திறமைகள், எடிட்டிங்
தமிழ்நாட்டில் 17 அம்சங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை இன்று அரசு பணியாளர்கள் துவங்கி உள்ளனர். இதில் 13 தொழிற்சங்கங்கள் உடன்பட்டு போராட தயாராக இருந்தனர். ஆனால் இந்த வேலை நிறுத்த
பொதுவாக அரசுப்பணிக்காக வெளியிடும் வேலை வாய்ப்புகள் குறித்த செய்திகள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதில் ஒன்றுதான் கிராமப்புற உதயகியாளர் பணி( village assistant). இதற்கான தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.
பார்வை கோளாறு (Eye Problems / Vision Issues) என்பது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படும் பொதுவான உடல் நிலையாகும். இது: கண் பார்வை குறைபாடு (myopia, hyperopia) பளிச்சென்று தெரிந்தல்,
தொழில் மேம்பட, அதாவது வியாபாரம், உழைப்பில் வளர்ச்சி, லாபம், எதிரிகள் குறைதல், தடை அகற்றல் ஆகியவற்றிற்கு தமிழ் நாட்டில் பல முக்கியமான பரிகார தலங்கள் உள்ளன. இந்த தலங்களில் தெய்வங்களுக்கு வழிபட்டு, விரதங்கள், ஹோமங்கள்