மாதந்தோறும் வரும் சிவராத்திரியை தாண்டி மாசி மாதம் வரும் சிவராத்திரி தான் சிவனுக்கு மிகவும் உகந்தது இந்த உகந்த நாளில் அவரை நினைத்து மனம் உருகி விரதம் இருந்து எந்த வரம் கேட்டாலும் கிடைக்கும்.
Thiruvannamalai: தமிழகத்தில் அமைந்துள்ள முக்கிய சிவ தலங்களில் திருவண்ணாமலையில் அக்னி ஸ்தலமான அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக் கோயிலுக்கு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சிவ பக்தர்களும் மாதத்தில் பௌர்ணமி மற்றும்
பூஜையறை வாரம் வாரம் கண்டிப்பான முறையில் சுத்தம் செய்தல் வேண்டும். வாரத்திற்கு குறைந்தது 5 நாட்களாவது பூஜை அறையில் மங்களகரமாக விளக்கு ஏற்ற வேண்டும். முக்கியமாக பூஜை அறையில் அரிசி மற்றும் உப்பு ஆகியவை