பகவதி அம்மன் கோவில் கேரளாவில் உள்ள சோற்றானிக்கரை பகவதி அம்மன் லட்சக்கணக்கான பக்தர்களின் துன்பங்களை அருள் தருபவள் சோற்றாணிக்கரை அம்மா பகவதி ஆகும். இங்கு சக்தி லட்சுமி நாராயண தத்துவமாக எழுந்தருளி இருக்கும் பகவதி
கிருஷ்ண பரமாத்மாவின் வாழ்க்கை நெறிமுறைகள்!! 1. கிருஷ்ணர் யாதவ குலத்தில் பிறந்தவர். 2. அவர் வசுதேவர் மற்றும் தேவகியின் மகன். 3. கம்சன் என்பவர் இவரை கொல்ல நினைத்தார். 4. பிறந்தவுடன் யமுனையை
1. சனி பகவானின் வாழ்க்கை முறை மற்றும் தன்மை: பிறப்பு: சனி பகவான் சூரிய பகவானுக்கும் சாயாதேவி என்பவருக்கும் மகனாக பிறந்தார். சாயாதேவி யோகத்தில் இருந்தபோது சனியை பெற்றதால், அவர் தியானம், கட்டுப்பாடு, தவம்
அர்த்தநாரீஸ்வரர் என்பது சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி இருவரும் ஒன்றாக இணைந்த தெய்வ வடிவம் ஆகும். இந்த தெய்வ வடிவம் சிவபெருமானின் வலப்பக்கம் மற்றும் பார்வதி தேவியின் இடப்பக்கம் என இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கும்.
இன்றைய கும்ப ராசி பலன்!! 🔹 வேலை மற்றும் தொழில் 🔹 நிதி நிலை பண வரவுகள் பல வழிகளில் இருக்கும், ஆனால் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பணத்தை சேமிக்க முயற்சி செய்யவும்,
தீராத நோய்களை தீர்க்கும் மருந்தீஸ்வரர் கோவில் சென்னையில் திருவான்மியூர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவில் ஏழாம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட கோவிலாகும் திருநாவுக்கரசரும் திருஞான சம்பந்தர் பாடல் பெற்ற தலம் என்று கூறலாம் பண்டைய
27 நட்சத்திரக்காரர்களும் வணங்க வேண்டிய ஒரு கோவில் திருவெற்றியூர் ஆதிபுரீஸ்வரர் மற்றும் வடிவுடையம்மன் ஆலயம் ஆகும் இக்கோயில் தொன்மை மிக்கது ஏழு கலசங்கள் கொண்ட திருக்கோபுரம் உள்ளது ஆலயத்தில் வித்தியாசமாக மூன்று கொடி மரங்களை
ஆறுபடை வீடு என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது முருகப்பெருமானே. முருகப்பெருமானுக்கு ஆறுமுகம் என்ற பெயரும் உண்டு. ஆறு என்ற எண்ணிற்கும் முருகப்பெருமானின் பிறப்புக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதுபோல சபரிமலையின் நாயகனான ஐயப்ப சாமிக்கும்
•° தமிழகம் மட்டுமல்லாமல் பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் இருந்தும் பல பக்தர்கள் இக்கோயிலை வழிபாடு செய்கின்றனர். •°800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் மேச்சேரியில் உள்ளது. •°இக்கோயிலின் பிரதான வாசல் வடக்கு நோக்கியும்
கடவுளை கும்பிடும் பொழுது பலர் பல வேண்டுதல்களை வைக்கின்றனர். கடவுளிடம் நீ எனக்கு இதை கொடுத்தால் உனக்காக நான் இதை செய்கிறேன் என்பது போல கேட்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. அதே நேரத்தில் கடவுளின்