கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பாகிஸ்தானின் அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்ட பஹல்காம் தாக்குதலை அடுத்து அமர்நாத் யாத்திரை முடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை வெகு கோலாகலமாக நேற்று பல அடுக்கு
வேலூர்: வேலூர் சிறப்புகளில் ஒன்று வேலூர் கோட்டை. இந்த கோட்டைக்கு தினம் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று வேலூர் கோட்டையை சுற்றி பார்க்க வந்த வடமாநிலத்தைச் சேர்ந்தவர் ஒருவரிடம் செல்போனை பறித்து
சிதம்பரம்: உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் நடராஜர் கோவில் ஒன்று. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆண்டிற்கு இரண்டு முறை ஆணி தேரோட்டம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். ஆனி மாதத்தில்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுவதால் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. 12 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை ஏழாம் தேதி சுப்பிரமணிய
விருதுநகர் அருப்புக்கோட்டையில் உள்ள அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் கோயிலுக்கு திரிஷா இயந்திர யானை ஒன்றை பரிசளித்துள்ளார். இது பார்ப்பதற்கு உண்மையான யானை போல் தோற்றமளிக்கிறது. மேலும் அது யானை என்ன என்ன
குடி பழக்கம் (மதுப்போதையின் அடிமை) என்பது ஒரு தீவிரமான உடல் மற்றும் மனநிலை தொடர்பான சிக்கல் மட்டுமல்ல; இது குடும்பம், வாழ்கைத் தரம் மற்றும் ஆன்மிக நலத்தையும் பாதிக்கக்கூடிய ஒன்று. அதனை விலக்க அருள்
சனி கிரக தோஷம் (Shani Dosham) என்பது ஜாதகத்தில் சனி கிரகத்தின் எதிர்மறை அமைப்பால் உண்டாகும் ஒரு வகை பாவம்/அதிர்ஷ்டம் எனப் பார்க்கப்படுகிறது. இது தனுஷா, மகர ராசிகளில் சனி பலவீனமடைந்திருந்தால், அல்லது “எழர
எதிரிகள், வதந்திகள், கோர்ட் வழக்குகள், பில்லி சூனியம், செம்மாந்தரிசை போன்ற எதிர்மறை சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தொல்லைகள் தீர, புனிதமான பரிகார தலங்களுக்கு சென்று வேண்டுவது தமிழ் ஆன்மீக மரபில் பரவலாக உள்ளது.
இதய நோய் (கரோனரி அட்டைரியோயோஸ், ரத்த அழுத்தம், ஹார்ட் பிரச்சனைகள்) போன்ற பிரச்சனைகள் குணமாக வேண்டி வேண்டிய பரிகார தலங்கள், சுவாமிகள் மற்றும் தெய்வ வழிபாட்டுத் தலங்கள் தமிழகத்தில் சில உள்ளது. இவை ஆரோக்கியம்,
இந்து முன்னணி சங்கம் இணைந்து நடத்திய முருகன் மாநாடு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. எதிர்பாராத வகையில் அனைத்து இடங்களிலும் இருந்து மக்கள் கூட்டம் மதுரைக்கு அலை அலையாக வந்து கலந்து கொண்டுள்ளனர். இந்த