Article & News

Category: கிரைம்

What a father he has become!!
இந்தியா
3 குழந்தைகளுக்கு எமனாக மாறிய தந்தை!! பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற கொடூரம்!! 

நகரி: ஆந்திர மாநிலம் பிரகாச மாவட்டம் எர்ரகொண்ட பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட பெத்தபொயபள்ளியை சேர்ந்த புத்தா வெங்கடேஷ்வர் என்பவர் தனது குழந்தைகளை பெற்றோர்கள் பற்றி எரித்துவிட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Edappadi condemns DMK government
அரசியல்
திமுக அரசை கண்டிக்கும் எடப்பாடி பழனிசாமி!! மழைநீர் வடிகால் பள்ளத்தில் பெண் சடலம் மீட்பு!! 

சென்னை: சென்னை அரும்பாக்கம் வீரபாண்டி நகர் 1 ம் தெருவில் மழைநீர் வடிகால் பள்ளம் திறந்திருந்ததால் பெண் விழுந்து இறந்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சூளைமேடு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர்

Husband who cheated for 8 years
இந்தியா
8 ஆண்டுகளாக ஆட்டம் காட்டிய கணவன்!! Instagram ரீல்ஸ் மூலம் சிக்கியது எப்படி? 

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் ஹர்டொய் மாவட்டத்தை சேர்ந்த மொரார் நகரை சேர்ந்தவர் ஷீலூ என்பவர். ஜிதேந்தர் என்ற நபருடன் இவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணமான சில

Sexual harassment of a young woman
இந்தியா
விசாரணைக்கு  வந்த பெண்ணிடம் அத்துமீறல்!! இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நீதிபதி!! 

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட குடும்ப நல நீதிபதியாக இருந்த உதயகுமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து வழக்கு குறித்து விசாரணைக்கு அழைத்துள்ளார். விவாகரத்து வழக்கில் விசாரணைக்கு வரவழைக்கப்பட்ட இளம் பெண்ணிடம்

Madurai sanitation workers arrested
கிரைம்
மதுரை தூய்மை பணியாளர்கள் கைதான சம்பவம்!! நள்ளிரவில் நடந்தது என்ன?

மதுரை: சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சியில் நாடா மாளிகை எதிரே 13 நாட்களுக்கு மேலாக தூய்மை பணியாளர்கள் ஓய்வூதியம் உயர்வு குறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தூய்மை பணியாளர்களின் இந்த போராட்டத்திற்கு

Sexual assault on schoolgirls
கடலூர்
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை!! பள்ளி ஆசிரியரின் கொடூர செயல்!! 

கடலூர்: கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் ரோட்டு மருவாய் அரசு உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது. உயர்நிலைப் பள்ளியில் பயின்று வரும் 6, 8, 9 ஆம் வகுப்பு படித்து 6 மாணவிகளை ஆசிரியர்

A student suddenly fainted in the classroom
கிரைம்
வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்த மாணவன்!! அடுத்து நடந்த பதற வைக்கும் மாணவனின் மரணம்!!

விழுப்புரம்: பள்ளி வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்த மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திரு வி க வீதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் விழுப்புரம்

Maoist in Jharkhand encounter
இந்தியா
ஜார்கண்ட் என்கவுண்டரில் மாவோயிஸ்ட்!! தேடுதல் வேட்டையில் சிக்கியது எப்படி? 

ராஞ்சி: ஜார்கண்ட் என்கவுண்டரின் போது மாவோயிஸ்ட் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சத்தீஷ்கார், ஜார்க்கண்ட், ஒடிசா,மத்திய பிரதேசம் மற்றும் மராட்டியம் போன்ற பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கங்கள் அதிகமாக உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய

Rs. 30 lakh relief fund for the family of the slain assistant inspector
கிரைம்
கொல்லப்பட்ட உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூ 30 லட்சம் நிதி!! முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!!

சென்னை: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே குடிபோதையில் ரகளை செய்த கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் (வயது 45) குடும்பத்திற்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.30 லட்சம் நிவாரண நிதி

Actress Meera Mithun ordered to appear on August 11
கிரைம்
பட்டியலின மக்கள் குறித்து அவதூறு!! நடிகை மீரா மிதுன் ஆகஸ்ட் 11 ஆஜராக உத்தரவு!!

சென்னை: பட்டியலின மக்கள் குறித்து அவதூறு பேசியதாக நடிகை மீரா மிதிலா மீது தொடரப்பட்ட வழக்கில், ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நீதிமன்றத்தில் அவர் ஆஜராக விலக்களித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram