மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலத்தில் நான்கு வயது பெண் குழந்தை 12 வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது. இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை கண்கலங்க செய்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் வசாய் பகுதியில்
மும்பை: மராட்டிய மாநிலம் நாக்பூரில் சர்வதேச விமான நிலையம் இயங்கி வருகிறது. விமான நிலையத்தில் இருந்து நேற்று டெல்லிக்கு விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர் அதிகாரிகள். அப்போது
பிரிட்டன்: 5 கோடி காப்பீட்டுத் தொகை பெறுவதற்காக தனது கால்களையே வெட்டியுள்ளார். சினிமா பாணியில் உண்மையாகவே ஐந்து கோடி காப்பீட்டுத் தொகை பெறுவதற்காக விபரீத செயலில் ஈடுபட்டுள்ளதை காப்பீட்டு நிறுவனம் கண்டுபிடித்தது. பிரிட்டனில் ட்ருரோவை
சென்னை: நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி திருட்டு நடக்கவில்லை. இது கிட்னி முறைகேடு என அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். மனித உறுப்புகளை அவர்களுக்கே தெரியாமல் எடுத்து அதை திருட்டு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும்
புதுடெல்லி: சுப்ரீம் கோர்ட்டில் கோர்ட் ஆலோசகர் பாலியல் உறவு வைத்துக் கொள்வதற்கு வயது வரம்பை 16 ஆக குறைக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மற்றும் நிபுன் சக்சேனா
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டத்தை சேர்ந்த நிலமங்களா தாலுகாவில் கே ஜி லக்கேனஹள்ளி கிராமத்தை சேர்ந்த தம்பதிகள் ஜெயராம் மற்றும் மகாலட்சுமி. இவர்களுக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஆன நிலையில் 5 வயதில்
புதுடெல்லி: மும்பையில் ரயில் குண்டுவெடிப்பில் 12 பேரின் மீது பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இவர்களின் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்
சென்னை நகரில் அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ரூ.10 லட்சம் பணம் கொண்டிருந்த ஒரு லாரி ஓட்டுநரின் மீது மர்ம நபர்கள் மிளகாய்ப் பொடி தூவி, அந்தப் பணத்தைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். திருப்பத்தூர்
கான்பூர்: உத்திரபிரதேசத்தின் உன்னாவ் நகரில் பள்ளிக்கு செல்லும் மாணவியை வாலிபர் ஒருவர் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும், தகாத வார்த்தைகளிலும் பேசியது தெரியவந்தது. இது பல நாட்களாக நீடித்த நிலையில் தொல்லை தாங்க முடியாது சிறுமி
வேலூர் மாவட்டம் குப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாரத் (36) சென்னையில் ஒரு தனியார் ஓட்டலில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். 5 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரைச் சேர்ந்த நந்தினியை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும்