Article & News

Category: கிரைம்

கிணற்றில் விழுந்து சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர் பலி
கிரைம்
சாவு எப்டிலாம் வருது பாருங்க!! மதுபோதையில் கிணற்றில் விழுந்து சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர் பலி!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே கிணற்றின் சுவர் மீது அமர்ந்து சிக்கன் ரைஸ் சாப்பிட்ட ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த மண்டலநத்தம் ஊராட்சிக்குட்பட்ட நரசிம்மபுரம்

Temple idol vandalized in Virudhunagar
கிரைம்
விருதுநகரில் கோவில் சிலை உடைப்பு!! தீக்குளிக்க முயன்ற மக்களால் பரபரப்பு!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள அர்ச்சனாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள நல்லதங்காள் கோயிலில் சிலை உடைக்கப்பட்ட விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி

கிரைம்
வீட்டுக்குள்ளே புகுந்து கைப்பேசி மற்றும் மடிக்கணினியை திருடிச் சென்ற மர்ம நபர்கள்!! போலீசாரிடம் சிக்கிய பின்னணி??

சேலம் மாவட்டம் அரியானூர் அருகே சீரகாபாடி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் கைப்பேசி மற்றும் மடிக்கணினிகள் திருடப்பட்ட சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் இருவரை கைது செய்து

கிரைம்
பெண்ணை கடத்தி சென்ற கிராம நிர்வாக அலுவலர்??  சேலத்தில் பரபரப்பு!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் வசிக்கும் விஜயலட்சுமி, தனது மகளை கிராம நிர்வாக அலுவலர் (VAO) வினோத்குமார் ஆசை வார்த்தைகளால் கூட்டிச் சென்றுவிட்டதாக குற்றச்சாட்டு முன்வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மனவேதனையுடன்

கிரைம்
மார்பிங் புகைப்படங்களால் மாணவிக்கு வந்த மிரட்டல்!! போலீசாரிடம் சிக்கிய பின்னணி??

மலப்புரம் மாவட்டத்தில் கொண்டோட்டி பகுதியில் நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொண்டோட்டியைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி, சில தினங்களுக்கு முன்பு தன்னிடம் அறியாமல் வந்த ஒரு இன்ஸ்டாகிராம் மெசேஜ் மூலம்

இது என்னடா புது புரளியா இருக்கு!! பணம் குட்டி போடும் எனக் கூறி ₹15 லட்சம் மோசடி!!

சென்னை: பணம் குட்டி போடும் எனக் கூறி ₹15 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஒரு கும்பல் குறித்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபம் ஈட்டித் தருவதாக ஆசை வார்த்தை கூறி,

இந்தியா
இன்று பூமிக்குத் திரும்புகிறார் சுபான்சு சுக்லா!! கடலில் விண்கலம் தரையிறங்கும்!!

சென்னை: இந்திய விண்வெளி வீரர் சுபான்சு சுக்லா மற்றும் அவரது குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் ஆய்வுப் பணிகளை நிறைவு செய்துவிட்டு, இன்று பூமிக்குத் திரும்புகின்றனர். அவர்கள் புறப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின்

Sexual harassment in Odisha!! Student who set herself on fire dies without treatment
இந்தியா
ஒடிசாவில் பாலியல் தொல்லை!! தீக்குளித்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

பாலசோர், ஜூலை 15: ஒடிசாவின் பாலசோர் நகரில் உள்ள எஃப்.எம். தன்னாட்சிக் கல்லூரியில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாகக் கூறப்படும் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காததால், தீக்குளித்த மாணவி ஒருவர், தீவிர சிகிச்சை பெற்று வந்த

பந்து எடுக்க சென்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி!! பூட்டி கிடந்த வீட்டில் நடந்த மர்மம்!!

ஹைதராபாத், ஜூலை 15: ஹைதராபாத்தில் உள்ள நம்பள்ளி சந்தைப் பகுதியில், சுமார் 10 ஆண்டுகளாக பூட்டி கிடந்த ஒரு வீட்டில் கிரிக்கெட் பந்தெடுக்கச் சென்ற சிறுவன் ஒருவன் எலும்புக்கூடு ஒன்றைக் கண்டெடுத்த சம்பவம் பெரும்

Missing student in Delhi
இந்தியா
டெல்லியில் மாயமான மாணவி!! யமுனை ஆற்றில் சடலத்தை மீட்டெடுத்த சம்பவம்!! 

புதுடெல்லி: திரிபுராவைச் சேர்ந்த மாணவி சினேகா தேப்நாத் என்பவர் தனது பட்டப்படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தார். டெல்லியில் அமைந்துள்ள பர்யவரன் வளாகத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஏழாம் தேதி மாயமானார். அருகில் உள்ள

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram