பெங்களூரு: சின்னத்திரை நடிகை மஞ்சுளா குடும்ப தகராறு கணவரால் கத்திக்குத்து பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு அனுமந்தநகர் அருகிலுள்ள ஸ்ரீநகரில் மஞ்சுளா மற்றும் அம்பரீஷ் தம்பதிகள் வசித்து
திருவாரூர்: திருவாரூர் அருகே காரியங்குடி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர் போதை ஆசாமிகள். இந்தப் பள்ளியில் காரியாங்குடி, இலங்கை சேரி மற்றும் நெம்மேலி ஆகிய
மும்பை: இன்றைய இளைஞர்கள் மத்தியில் செல்போன் என்பது அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது. அன்றாட பயணங்கள் மற்றும் பணிகள் ஆகியவற்றை வீடியோ எடுத்து சோசியல் மீடியாக்களில் பகிர்வது வழக்கமாகிவிட்டது. நாட்கள் செல்ல செல்ல இந்த
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி அருகேயுள்ள தெக்களூர் ஊராட்சியைச் சேர்ந்த இன்பராஜ் என்ற 23 வயது இளைஞர் திருத்தணியில் உள்ள ஒரு பிரபல மருந்தகத்தில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆர்.கே.
பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் ஒரு பெரிய மோசடி சம்பவம் நடைபெற்றுள்ளது. குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாகவும், முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் பல பெண்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறி
வேலூர் மாவட்டத்தில் நடந்த ஒரு நடுங்க வைக்கும் சம்பவம் நீதிமன்ற தீர்ப்பால் இப்போது மறுபடியும் ஊர்மக்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. கே.வி. குப்பம் அருகே ஓடியபடி செல்லும் ரயிலில், நான்கு மாத கர்ப்பிணியான பெண்ணுக்கு
செங்கல்பட்டில் அருள்தாஸ் மற்றும் அவரது மகள் பிரியா ஆகியோர் சேர்ந்து நடத்திய தனியார் சிறுமிகள் காப்பகத்தில் ஏற்பட்ட மோசமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பெற்றோரை இழந்த 40 சிறுமிகள்
மும்பை: மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மசூதி மற்றும் வழிபாட்டுத்தலங்களில் உள்ள ஒலித்துருக்கிகளை எதிர்க்கும் வகையில் மாநில அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. சட்டவிரோதமான ஒலிபெருக்கிகளை கண்டறியப்பட்ட பின் அவைகள் அகற்றப்பட்டது. மாநில
பெங்களூரு: கன்னட தொலைக்காட்சியில் வெளியான காமெடி கலாட்டா நிகழ்ச்சி ஒன்றின் மூலம் பிரபலமானவர் நடிகர் சஞ்சு பசய்யா. திரைப்பட நடிகையான இவரது மனைவி பல்லவி. பெலகாவி மாவட்டத்திலுள்ள பைலஒங்கலா பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த
குஜராத்: குஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்டத்தில் மஹிசாகர் ஆற்றில் அமைந்துள்ள பாலம் இரண்டு நாட்களுக்கு முன்பு இடிந்து விழுந்ததில் 19 பேர் உயிரிழந்தனர். சம்பவத்தின் போது சென்ற ஆறு வாகனங்கள் ஆற்றில் விழுந்தது. அதிலிருந்து சிலர்