TNPSC குரூப்-1 & குரூப் 4 போன்ற தேர்வுகளுக்கு தயாராகி வரக்கூடிய மாணவர்களுக்கு தமிழக அரசு நற்செய்தி ஒன்றினை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, போட்டி தேர்வுகளுக்கு தயாராகக்கூடிய மாணவர்களுக்கு அவரவருடைய மாவட்டங்களிலேயே இலவச பயிற்சி
மார்ச் 26 ஆம் தேதி முதல் மார்ச் 28ஆம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு சென்னையில் தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் நடத்தும் பேக்கரி பொருட்கள் தயாரித்தல்
தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் காலியாக இருக்கக்கூடிய 3,274 ஓட்டுனர் மற்றும் நடத்துனர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள 25 போக்குவரத்து மண்டலங்களில் 3274 காலி பணியிடங்கள்
அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக பணி புரிவதற்கு பி ஏ, பி எஸ் சி , பிகாம் போன்ற படிப்புகளை படித்தவர்கள் மற்றும் இது குறித்த மேற்படிப்புகளை படித்து முடித்தவர்கள் அரசு தேர்வுகளை எழுதி பள்ளிகளில்
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக இருக்கக்கூடிய 97 தர கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. Assistant Quality Control Officers (Grade Ao) பணிக்காக உள்ள 97 காலி
2025 ஆம் ஆண்டுக்கான குரூப் தேர்வுகள் குறித்த முக்கிய தகவல் எப்பொழுது வெளியிடப்படும் என்றும் அதற்கான செயல்முறைகள் தற்பொழுது எந்த அளவில் இருக்கிறது என்பது குறித்தும் டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ் கே பிரபாகர் அவர்கள்
சுகாதார துறை ஆய்வாளராக பணிபுரிய வேலை வாய்ப்பு தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கல்வி தகுதி பன்னிரண்டாம் வகுப்பு படித்திருந்தால் போதும். சென்னையில் உள்ள நீர் பகுப்பு ஆய்வகம், 38 மாவட்டங்களில் சுகாதார ஆய்வாளர், ஆய்வக
கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ஆசிரியர் தேர்வு குறித்த பிரச்சினைகள் எழுந்து வருகின்றன. ஆசிரியர் தேர்வு வைப்பது குறித்தே வெளியிடாமல் இருப்பது? தேர்வு வைத்து இருந்தாலும், ஆறு மாதங்களுக்கு மேல் தேர்வு விடைத்தாள் கூட
சமூக நலத்துறையில் உதவி பணியாளர் நியமனத்தில் வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதிலும் பன்னிரண்டாம் வகுப்பு படித்து இருந்தாலே போதும் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம். வேலூர் மாவட்டத்தின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின்
ரயில்வே துறையில் வேலை தேடுபவரா நீங்கள்! விண்ணப்ப அவகாசத்தை RRB கூடுதலாக மார்ச் ஒன்றாம் தேதி வரை நீடித்துள்ளது. கிட்டத்தட்ட 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உள்ளன. ரயில்வே துறையில் குரூப் டி