இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக இருக்கக்கூடிய 97 தர கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. Assistant Quality Control Officers (Grade Ao) பணிக்காக உள்ள 97 காலி
2025 ஆம் ஆண்டுக்கான குரூப் தேர்வுகள் குறித்த முக்கிய தகவல் எப்பொழுது வெளியிடப்படும் என்றும் அதற்கான செயல்முறைகள் தற்பொழுது எந்த அளவில் இருக்கிறது என்பது குறித்தும் டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ் கே பிரபாகர் அவர்கள்
சுகாதார துறை ஆய்வாளராக பணிபுரிய வேலை வாய்ப்பு தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கல்வி தகுதி பன்னிரண்டாம் வகுப்பு படித்திருந்தால் போதும். சென்னையில் உள்ள நீர் பகுப்பு ஆய்வகம், 38 மாவட்டங்களில் சுகாதார ஆய்வாளர், ஆய்வக
கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ஆசிரியர் தேர்வு குறித்த பிரச்சினைகள் எழுந்து வருகின்றன. ஆசிரியர் தேர்வு வைப்பது குறித்தே வெளியிடாமல் இருப்பது? தேர்வு வைத்து இருந்தாலும், ஆறு மாதங்களுக்கு மேல் தேர்வு விடைத்தாள் கூட
சமூக நலத்துறையில் உதவி பணியாளர் நியமனத்தில் வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதிலும் பன்னிரண்டாம் வகுப்பு படித்து இருந்தாலே போதும் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம். வேலூர் மாவட்டத்தின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின்
ரயில்வே துறையில் வேலை தேடுபவரா நீங்கள்! விண்ணப்ப அவகாசத்தை RRB கூடுதலாக மார்ச் ஒன்றாம் தேதி வரை நீடித்துள்ளது. கிட்டத்தட்ட 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உள்ளன. ரயில்வே துறையில் குரூப் டி
தமிழகத்தில் தற்சமயம் குழந்தைகள் நலத்துறையில் ஏறத்தாழ 14 மாவட்டங்களில் அரசு வேலை வாய்ப்பு கோரியுள்ளது. குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் கீழ் செயல்படும் இளைஞர் குழுக்கு உறுப்பினர் சேர்க்கைக்காக இது வெளியிடப்பட்டுள்ளது. முக்கியமாக