மூத்த குடிமக்கள் எந்த வித இடையூறும் இன்றி ரயில்களில் பயணம் செய்வதற்கு வசதியாக ரயில்வே துறை தரப்பில் சில முக்கிய சலுகைகள் மற்றும் திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. அவற்றைக் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
நடிகராகவும் இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர்தான் சசிகுமார். பொதுவாகவே இவர் கிராமத்து கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் விருப்பம் கொண்டவராக விளங்கி வருகிறார். ஆனால் சமீபகாலமாக இதற்கு எதிர்மறாக இருக்கக்கூடிய திரைப்படம் மற்றும்
தங்கத்தின் விலை ஆனது ஏப்ரல் 9 ஆம் தேதியை பார்க்கும் பொழுது ஏப்ரல் 10 ஆம் தேதி ஆனா இன்று எந்த அளவிலும் ஏற்ற இறக்கவில்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் சர்வதேச
கடவுளை கும்பிடும் பொழுது பலர் பல வேண்டுதல்களை வைக்கின்றனர். கடவுளிடம் நீ எனக்கு இதை கொடுத்தால் உனக்காக நான் இதை செய்கிறேன் என்பது போல கேட்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. அதே நேரத்தில் கடவுளின்
பலருடைய வாழ்க்கையில் இது போன்ற ஒரு சம்பவத்தை பார்த்திருக்க நேரிடும். சாலையில் நடந்து செல்லும் பொழுது பணமாகவோ சிலரை காசுகளாகவோ கீழிருந்து கிடைப்பது என்ன அர்த்தம் என பலருக்கும் பல கேள்விகள் உள்ளன. ஒரு
மலக்குடலில் ஏற்படக்கூடிய எரிச்சலானது ஒரு சாதாரண ஆனால் தவிப்பூட்டக்கூடிய நிலையாக இருக்கிறது. இதற்கான காரணங்கள் மலச்சிக்கல், மன அவசர உணர்வு, மூலவியல், இன்ஃபெக்சன், உணவு பழக்க வழக்கம் மற்றும் ஹைஜீன் பிரச்சனைகளாகவும் இருக்கலாம். தவிர்க்க
தமிழ்நாடு அரசின் ஒரு முக்கிய நலத்திட்டம் ஆகும் இது தகுதியுடைய குடும்ப தலைவிர்க்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட திட்டம். இந்த திட்டம் பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை மேம்படுத்துவதையும் அவர்களின் கடின உழைப்பை
ஆந்திர பிரதேச துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் அள்ளூரி சீதாராமராஜு மாவட்டம் அரக்கில் திடீரென சுற்றுப்பயணம் முடித்துக் கொண்டு சிங்கப்பூருக்கு பயணிக்க உள்ளார். காரணம் அவரின் இளைய மகன் மார்க் ஷங்கர்
கோவிலில் தேங்காய் உடைக்கும் போது அழுகியிருந்தால் அதற்கு வருத்தபடவேண்டாம்.ஏன் என்பதையும் தெரிந்து கொள்வோம். ரத்னம் வடிவேல் சேகர் என்பவர் கூறிருக்கிறார் : கோவிலில் உடைக்கும் தேங்காய் அழுகினால், பூ இருந்தால் என்ன பொருள்
மத்திய அரசினுடைய சிலிண்டர் விலை உயர்வு குறித்து தமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் தேர்தல் நேரத்தில்