சென்னை: ஜூலை 28, 2025 திங்கட்கிழமைக்கான இன்றைய ராசி பலன்கள் வெளியாகியுள்ளன. இன்றைய தினம் சில ராசிகளுக்கு மிகவும் சிறப்பானதாகவும், எதிர்பாராத நன்மைகளைத் தரக்கூடியதாகவும் அமையும் என ஜோதிட வல்லுநர்கள் கணித்துள்ளனர். மேஷம், மிதுனம்,
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் குகை பகுதியில் இந்து மத கடவுள் சிவன் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பனி சூழ்ந்த இமயமலையில் இயற்கையாக உருவாகிய பனி லிங்கத்தை தரிசிக்க
நகரி: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரின் மியாப்பூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தம்பதிகள் விஜய் நாயக்–சின்மயி. இவர்களுக்கு ஹன்சிகா என்ற மகள் உள்ளார். அருகில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு
புதுடெல்லி: தியேட்டர்களில் வெளியாகும் சினிமாக்கள் சில வாரங்களிலேயே ஓடிடி தளங்களில் வெளியாகி விடுகிறது. ஓடிட்டு தளங்களின் வருகையால் சினிமா தொடர்கள் போன்ற பொழுதுபோக்கு நிகழ்வுகளை வீட்டிலிருந்து காண முடிகிறது. சினிமா தொடர்கள் மட்டுமல்லாத சில ஆபாச
மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலத்தில் நான்கு வயது பெண் குழந்தை 12 வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது. இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை கண்கலங்க செய்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் வசாய் பகுதியில்
மும்பை: மராட்டிய மாநிலம் நாக்பூரில் சர்வதேச விமான நிலையம் இயங்கி வருகிறது. விமான நிலையத்தில் இருந்து நேற்று டெல்லிக்கு விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர் அதிகாரிகள். அப்போது
பிரிட்டன்: 5 கோடி காப்பீட்டுத் தொகை பெறுவதற்காக தனது கால்களையே வெட்டியுள்ளார். சினிமா பாணியில் உண்மையாகவே ஐந்து கோடி காப்பீட்டுத் தொகை பெறுவதற்காக விபரீத செயலில் ஈடுபட்டுள்ளதை காப்பீட்டு நிறுவனம் கண்டுபிடித்தது. பிரிட்டனில் ட்ருரோவை
சென்னை: நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி திருட்டு நடக்கவில்லை. இது கிட்னி முறைகேடு என அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். மனித உறுப்புகளை அவர்களுக்கே தெரியாமல் எடுத்து அதை திருட்டு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும்
புதுடெல்லி: சுப்ரீம் கோர்ட்டில் கோர்ட் ஆலோசகர் பாலியல் உறவு வைத்துக் கொள்வதற்கு வயது வரம்பை 16 ஆக குறைக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மற்றும் நிபுன் சக்சேனா
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டத்தை சேர்ந்த நிலமங்களா தாலுகாவில் கே ஜி லக்கேனஹள்ளி கிராமத்தை சேர்ந்த தம்பதிகள் ஜெயராம் மற்றும் மகாலட்சுமி. இவர்களுக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஆன நிலையில் 5 வயதில்