அகமதாபாத்தில் மருத்துவ விடுதியில் நிகழ்ந்த விமான விபத்து உலக அளவில் பெரும் மனத் துக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இதற்கு இன்சூரன்ஸ் கிளைம் கிடைக்கும் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது உலக
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் (AI-182), புறப்பட்ட சில நிமிடங்களில் விமான நிலையம் அருகே கட்டுப்பாட்டை இழந்து பயங்கர விபத்துக்குள்ளானது. விமானம் பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதிக்கட்டிடத்தில்
மயிலாடுதுறையில் ஃப்ரிட்ஜ் பழுதுபார்க்க நேரிடும் போது பரிதாபமாக பலியான உயிர். அனைவர் வீட்டிலும் பிரிட்ஜ் உள்ளது. பிரிட்ஜில் உள்ள கம்ப்ரஸரை இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை சர்வீஸ் செய்து கொள்வது நல்லது என்று கூறுகின்றனர்
அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. புறப்பட்ட சில நிமிடங்களில் மருத்துவக் கல்லூரி கட்டடத்தில் விமானம் மோதியதில், பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். கட்டடத்தில் இருந்த
திருச்சி : ஒரு பக்தி பயணம், ஒரு புதிய ஆரம்பம் எனக் கருதி கோயிலுக்கு வந்த ஒருவரின் வாழ்க்கையில், ஒரு விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதிதாக வாங்கிய சொகுசு காருக்கு பூஜை
ஜூன் மாதத்தில் தொடர்ச்சியாக நடந்த மூன்று கோர விபத்துகள்ஜூன் மாதம் என்றாலே விபத்துக்கள் ஏற்படும் மாதம் என்று அழைக்கப்படும் அளவிற்கு சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஜுன் 2 (2023) அன்று ஒடிசாவின் பாலசோர்
தஞ்சையைச் சேர்ந்த உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதி ஒருவர், கடந்த இரவு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தனது குடும்பத்தினருடன் தரிசனம் செய்யச் சென்றிருந்தார். தரிசனத்தை முடித்து, மீண்டும் தஞ்சைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது தஞ்சை அருகே உள்ள
அகமதாபாத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், லண்டனின் காட்விக் விமான நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்த விமானம் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கிருந்த குடியிருப்பு பகுதியில் தவறி
இந்தியாவின் விமான போக்குவரத்து வரலாற்றில் மறக்கமுடியாத நாளாக மாறியது. அகமதாபாத்திலிருந்து புறப்பட்டு லண்டன் கேட்விக்குக்குச் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் (AI 171) மதியம் பயங்கரமான விபத்துக்குள்ளாகி, அதில் இருந்த 242 பேரும் உயிரிழந்தனர்.
குஜராத்: அகமதாபாத்விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் (AI-171),நேற்று பிற்பகல் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தொழில்நுட்ப கோளாறு காரணமாக குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து பெரும் வெடிப்புடன் விபத்துக்குள்ளானது. இந்த பரிதாபமான