குஜராத், அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கி நேற்று பிற்பகல் 1.38 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் பயங்கர விபத்தில் சிக்கி வெடித்து சிதறியது. இந்த விமான விபத்து இந்தியாவின் சமீபத்திய காலங்களின்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சோலுடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னக்காளையின் மகன்கள் மலைச்செல்வன் (40) மற்றும் நெவுலியப்பன் (37) இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். வழக்கம்போல் இரவு
விருதுநகர் மாவட்டம்: காரியாப்பட்டி அருகே வடகரை பகுதியில் அமைந்துள்ள யுவராஜ் பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூவர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூர் அருகே வீரசோழபுரம் பகுதியில் காலை நேரத்தில் நடந்த சாலை விபத்தில் தனியார் பள்ளி வேனில் பயணம் செய்த நான்கு மாணவர்கள் காயமடைந்தனர். கனியாமூரில் இயங்கும் தனியார் பள்ளியைச் சேர்ந்த பள்ளி