Article & News

Category: ஐபில்

RCB player in a relationship with multiple women
இந்தியா
பல பெண்களுடன் தொடர்பில் உள்ள RCB வீரர்!! உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவு!! யார் அந்த வீரர்??

RCB அணி மற்றும் இந்திய அணியின் பேக் பந்துவீச்சாளர் தான் யஷ் தயாள் அவர் மீது தற்போது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்தாண்டு ஐபிஎல் லில் யஷ் தயால்

Play with some responsibility, Rahul.
இந்தியா
கொஞ்சம் பொறுப்போடு விளையாடுங்க ராகுல்!! இங்கிலாந்து போட்டி குறித்து முன்னாள் வீரர் அறிவுறுத்தல்!!

கிரிக்கெட் : இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டியில் கொண்ட தொடரில் விளையாட உள்ளது இந்த போட்டி குறித்து முன்னாள் வீரர் டபுள்யூ. வி ராமன் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய

Case filed against RCB!!
இந்தியா
RCB இன் மீது வழக்கு பதிவு!! போலீசின் அதிரடி நடவடிக்கை!! பின்னணி யார்?

பெங்களூர்: பெங்களூரில் நடந்த ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தின் பங்கேற்ற 11 பேர் கூட்ட நெரிசலில் பலியாகியதை அடுத்து விராட் கோலி மீது வழக்கு பதிவு செய்ய புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு காவல் நிலைய போலீஸ்

shock-at-rcb-teams-victory-celebration-11-people-killed-two-reliefs-announced
இந்தியா
RCB அணியின் வெற்றி விழாவில் பேரதிர்ச்சி!! 11 உயிரிழப்பு – இரு நிவாரணங்கள் அறிவிப்பு!!!

RCB அணியின் முதலாவது IPL கோப்பை வெற்றி விழா நிகழ்ச்சி கடந்த வாரம் பெங்களூருவில் விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் நிகழ்ச்சி நிர்வாகத்தில் கடும் சிக்கல் ஏற்பட்டது. களைக்கட்டிய ரசிகர்களின்

RCB's victory over the Tigers claimed 11 lives
இந்தியா
11 பேர் உயிரை காவு வாங்கிய RCB வெற்றி கோப்பை!! சோகத்தில் ரசிகர்கள்!!

பெங்களூரு: ஐ.பி.எல் 2025 சீசனில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணியான RCB, தங்களின் வரலாற்றில் முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியதை ரசிகர்கள் எட்டாத உயரத்தில் கொண்டாடி வருகின்றனர். ஆனால், அந்த மகிழ்ச்சியின் நடுவே துயரச்

Krunal Pandya was amazing in the final.
இந்தியா
இதுவரை யாரும் செய்யாத அபார சாதனை!! இறுதிப்போட்டியில் க்ருனால் பாண்டியா அசத்தல்!!

கிரிக்கெட் : நேற்று பெங்களூர் மற்றும் பஞ்சாப் இரு அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டியில் அபாரமாக விளையாடி ஆட்டநாயகன் விருது பெற்ற க்ருனால் பாண்டியா. இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டி தொடர் சிறப்பாக நடைபெற்று

RCB fans are in a state of joy
இந்தியா
Ee Sala Cup Namde!! இது வெறும் வெற்றி அல்ல வரலாறு.. மகிழ்ச்சி வெள்ளத்தில் RCB ரசிகர்கள்!!

18 வருடமாக தேடித் தேடித் திரிந்த அந்த ஒரே ஒரு கனவு – ஐபிஎல் கோப்பை! பல முறை வாய்ப்புகள் வந்தும், அதற்கும் மேல் திறமையுள்ள வீரர்கள் இருந்தும், RCB அணி அதை ஜெயிக்க

இந்தியா
முதல் கோப்பையை வெல்ல போவது யார்?? PBKS vs RCB.. ChatGPT இன் கணிப்பு என்ன??

அகமதாபாத், ஜூன் 3 – ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. முதன்முறையாக கோப்பையை எட்ட நினைக்கும் இரண்டு அணிகள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் பஞ்சாப் கிங்ஸ்

Punjab that ran away from Mumbai
இந்தியா
உண்மையாவே இவர் ரெளடி ஐயர்தான்!! மும்பையை ஓடவிட்ட பஞ்சாப்??

ipl: நேற்று நடைபெற்ற  போட்டியில் பஞ்சாப் மற்றும் மும்பை இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணி அபார வெற்றி. நடைபெற்று வரும்  ipl தொடரில்  அனைத்து போட்டிகளும் முடிவுற்ற நிலையில் தற்போது

Cup for RCB!! We have a day off!!
ஐபில்
பெண் ரசிகரின் வேண்டுகோள்!! RCB க்கு கப்!! நமக்கு லீவு!!

குவாலியர் முதல் தகுதி சுற்றில் பஞ்சாபி மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ள நிலையில், ஒரு பெண் தீவிர

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram