சென்னை: சென்னையில் இதுவரை 12,255 தெரு நாய்களுக்கு முழு தகவல்கள் அடங்கிய மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது. வெளியிட்ட செய்தி குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சி தெரு
சென்னை: “ஓரணியில் தமிழ்நாடு” என்ற முப்பெரும் விழா தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட செயலாளர் மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். இப்போது பேசியவர், மிகப்பெரிய தலைவர்களையும் வென்ற
சென்னை: தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்தவர் பேரறிஞர் அண்ணா. விஜய்: தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், பேரறிஞர் பெருந்தகை அண்ணா மாநில உரிமைக்காக குரல்
சென்னை: அறிஞர் அண்ணா பிறந்த நாளை ஒட்டி கலைவாணர் அரங்கத்தில் மாதத்திற்கு ரூ. 2000 வழங்கும் “அன்புக்கரங்கள்” திட்டத்தை மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். ஏற்றமிகு தமிழ்நாட்டை உருவாக்குவதற்காக குழந்தைகளின் கல்வி மற்றும்
சென்னை: 2025 ஆம் ஆண்டிற்கான முப்பெரும் விழாவை எவ்வாறு நடத்துவது குறித்து முதல்வர் ஸ்டாலின் கடிதம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் 75 ஆண்டுகால வரலாற்றை கொண்ட, “திமுக கட்சியை பழைய மற்றும் புதிய எதிரிகள்
திருச்சி: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், இன்று திருச்சிக்கு வருகை தருவதை முன்னிட்டு, விமான நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் த.வெ.க. தொண்டர்களால் நிரம்பி வழிகின்றன. நகரின் முக்கிய சாலைகள் அனைத்திலும்
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிட இயக்கங்கள் குறித்து மீண்டும் ஒருமுறை கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “திராவிடம் என்றால் திருடன் என்று தான் பொருள். திராவிட கட்சிகள் தமிழ்நாட்டைச் சுரண்டிவிட்டன”
சென்னை: தமிழக அரசியல் களத்தில் அண்மையில் நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரை மிகக் கடுமையாக
சென்னை: சென்னையின் மிக முக்கியமான பேருந்து நிலையங்களில் ஒன்றான கோயம்பேடு (CMBT) பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்து ஒன்று நள்ளிரவில் மர்ம நபர்களால் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச்
சென்னை: முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ். நடிகர் மட்டுமல்லாது சமூக சேவையும் செய்து வருகிறார். அந்த வகையில் தனது முதல் வீட்டை இலவச பள்ளியாக மாற்றி உள்ளார் ராகவா லாரன்ஸ்.