தமிழ்நாட்டில் பணிபுரியும் பல்வேறு அரசு பணியாளர்கள் ஆசிரியர்கள் என 8,144 பேர் இன்று ஒரே நாளில் ஓய்வு பெறுகிறார்கள் .திண்டுக்கல் மாவட்டத்தில் 18 காவல்துறையினர் இன்று ஓய்வு பெறுகின்றனர். அது மட்டுமின்றி சென்னை தலைமை
சென்னை: சென்னையில் நடந்த போக்குவரத்து துறை ஊழியர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சில் ஓய்வூதியர்களுக்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. .இதில் கடும் கோபம் அடைந்த போக்குவரத்து துறை ஊழியர்கள் வருகிற ஜூலை மாதம் போராட்டத்தில் ஈடுபடுவதாக முடிவெடுத்துள்ளனர்.
சென்னை : மழைக் காலங்களில் நீரை அணையில் சேமித்து பிறகு அதை மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தி வருகிறது நீர்மின் நிலையம். கோடை காலத்தில் தண்ணீர் வரத்து குறைவாக இருந்ததால் மாத தொடக்கத்தில் 100 மெகாவாட்டுக்கு
சென்னை: என்னம்மா நீங்க இப்படி பண்றிங்களேம்மா என்பது போல வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் கூட்டணி குறித்து அதிமுக கட்சியினை கிண்டல் செய்த வீடியோ வலைத்தளங்களில் பரவி வருகிறது. தேர்தல்
சென்னை: தமிழக அரசியலில் முக்கியமான இடம் பிடித்து வந்த பாமகவின் அலுவலக முகவரி மாற்றம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை பாமகவின் அதிகார மையமாக இருந்த தைலாபுரம் (தேனாம்பேட்டை) முகவரி, அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட
சென்னை: தற்பொழுது போலி ஆவணங்கள், ஆள்மாறாட்டம், பத்திரப்பதிவு மோசடிகள் என மோசடிகள் அதிகரித்து விட்டன. அந்த வகையில் ஆள் மாறாட்டம் செய்து போலி ஆவணங்களை கொண்டு பத்திர மோசடியில் இறங்கினால் ரத்து செய்ய முடியும்.
tamilnadu: கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது ,கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் மற்றும் மக்கள் தங்கள் பணிபுரியும் இடத்திற்கு செல்ல தமிழக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை: பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு எத்தனையோ ஊக்கத்தொகைகளை வழங்கி வருகிறது. தமிழக அரசு பெண்கள் சொந்த காலில் நிற்கவும், வாழ்க்கைத் தரத்தில் முன்னேறவும் என ஏராளமான கடன் உதவிகள் மற்றும் சலுகைகளை ஏற்படுத்தி
இன்று தவெக தலைவர் சென்னையில் இந்த ஆண்டு 10 மற்றும் 12 வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் மூன்று மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார். விழாவில் அனைவருக்கும் பரிசு வழங்கி புகைப்படம்
TVK: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று 10 மற்றும் 12 ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த முதல் மூன்று மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். இந்த விழாவில் பங்கேற்று பேசிய