சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று 10 மற்றும் 12ம் வகுப்புகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை சந்திக்க உள்ளார். அதில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகள் முதல்
சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அரசு ஊழியர்கள் கவரும் வகையில் கடந்த 30 நாட்களில் முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அரசு ஊழியர்களின் பல கோரிக்கைகளை ஏற்று அதன்படி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இது அரசு
சென்னை: நடிகர் ரவி மோகன் விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு பதிவு தொடர்ந்தது அனைவருக்கும் தெரிந்ததே. ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தி மற்றும் அவருடைய அம்மா சுஜாதா இருவரும்
சென்னை: பிரபல நடிகர் ராஜேஷ் அவர்கள் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். உடல்நல குறைவு அதாவது (LOW BP) காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே காலமானார். 1949 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி என்ற
பெங்களூரு: உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் “தக் லைஃப்”. இந்தப் படத்தை இயக்குனர். மணிரத்னம் இயக்கி உருவாக்கியுள்ளார். இப்படத்தை மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் கமல்ஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.
சென்னை: சென்னை ஈசிஆர் சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள விஜிபி யூனிவர்சல் கிங்டம் எனப்படும் பொழுதுபோக்கு பூங்காவிற்கு தற்காலிக தடை அறிவித்துள்ளது நீலாங்கரை காவல் துறை. பொழுதுபோக்கு பூங்காவை தற்காலிகமாக திறக்க தடை விதித்துள்ளது. நேற்றைய
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ஏப்ரல் 22 ஆம் தேதி ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.74,320 க்கு விற்பனை செய்து புதிய உச்சத்தை தொட்டது. சில நாட்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன்
சென்னை: சென்னையில் கடந்த ஒரு மாதமாக ஆபரண தங்கத்தின் விலை குறைவதும்,அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் (மே 24) பவுனுக்கு ரூ.400 அதிகரித்து இருந்த நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளதால்
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.280 குறைந்துள்ளது. இன்று (மே 23) 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ 280 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின்
தமிழகம் முழுவதும் நாளை (23.05.2025) வெள்ளிக்கிழமை அன்று துணை மின் நிலையங்களில் மின் வாரிய பராமரிப்பு வேலைபாடுகள் காரணமாக மின்தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் தடையானது அறிவிக்கப்பட்டுள்ளது என தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது.