சென்னை: சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி, சமீபத்திய கனமழை மற்றும் நீர்வரத்து காரணமாக வரலாற்றிலேயே முதல் முறையாக அதன் முழு கொள்ளளவான
திருச்சி: நடிகர் சிலம்பரசன் (சிம்பு) தற்போது நடித்து வரும் புதிய திரைப்படமான ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்புத் தளத்தில், அவரை ஒருமுறை காண வேண்டும் என்ற ஆவலில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியதால், படக்குழுவினர் வியப்பிலும், உற்சாகத்திலும்
சென்னை: பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார், இயக்குநர் மரியா இளஞ்செழியன் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். பரபரப்பான இந்தப் படத்திற்கு ‘ஹாப்பி ராஜ்’ (Happy Raaj) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த
சென்னை: அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “சமத்துவ சமுதாயம் அமைய வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் லட்சியம்” என்று உரையாற்றினார். அனைத்துத் தரப்பு மக்களும்
சென்னை: தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் காலி பணி இடங்களை தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரிய 2,708
சென்னை: 6 வது நாளாக கியாஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் 2025-2030 ஆம் ஆண்டிற்கான புதிய டெண்டர்களில் 3500 கியாஸ் டேங்கர்
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வரும் சில நாட்களில் தொடங்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தில் கிழக்கு திசை காற்று அடுத்த 2 நாட்களுக்குள் வீசத் தொடங்கும் என வானிலை ஆய்வு
சென்னை:தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 20% போனஸ் (மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை) வழங்கப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (அக்டோபர் 6,
சென்னை: உடல்நலப் பரிசோதனைக்காகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்களின் உடல்நிலை குறித்து, அக்கட்சியின் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா. அருள், ஒரு வீடியோ வெளியிட்டு
சென்னை: பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது மகனும், கட்சியின் முக்கியத் தலைவருமான அன்புமணி இராமதாஸ் இன்று (அக்டோபர் 06,