Article & News

Category: கடலூர்

அரசியல்
தவெக வேட்பாளர் பட்டியல் ரெடி!! தனித்து களமிறங்கும் விஜய்??

  234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்த தவெக. இன்று வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய விஜய் இவர்கள் அனைவரும் சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள் என கூறினார். திருத்தணி சத்யகுமார் இராணிப்பேட்டை – காந்திராஜ் கும்மிடிப்பூண்டி

அரசியல்
விஜய் அறிவித்த வேட்பாளர்களின் பட்டியல்!! சூடு பிடிக்கும் அரசியல் களம்!!

இன்று 234 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்களை அறிவித்தது இதில் விஜய் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.   வேட்பாளர் பட்டியல்,   பெரம்பூர் – விஜய் திருச்சி கிழக்கு – விஜய் வில்லிவாக்கம் – ஆதவ்

தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அறியவேண்டியவை
மெல்ல மாறும் க்ளைமேட்!! சென்னையில் இன்று லேசான மழை.. 7 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை!!

சென்னை (ஜனவரி 23, 2026): கடந்த சில நாட்களாகப் பனிமூட்டமும், வறண்ட வானிலையுமே நிலவி வந்த நிலையில், தமிழகத்தில் இன்று முதல் மழைக்கான சூழல் உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றைய

Sexual assault on schoolgirls
கடலூர்
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை!! பள்ளி ஆசிரியரின் கொடூர செயல்!! 

கடலூர்: கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் ரோட்டு மருவாய் அரசு உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது. உயர்நிலைப் பள்ளியில் பயின்று வரும் 6, 8, 9 ஆம் வகுப்பு படித்து 6 மாணவிகளை ஆசிரியர்

Anbumani Ramadoss is furious about the Cuddalore accident.
அரசியல்
ரயில் கிராசிங்கில் மேம்பாலங்கள் வேண்டும்!! கடலூர் விபத்து குறித்து அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!!

இன்று காலை கடலூரில் உள்ள செம்மங்குப்பம் பகுதியில் ஏற்பட்ட பள்ளி வேன் மற்றும் ரயில் மோதிய விபத்து குறித்து எக்ஸல பக்கத்தில் பதிவிட்டுள்ள அன்புமணி ராமதாஸ் கூறுகையில்,கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே தொடர்வண்டி கடவுப்

The train accident that shook Tamil Nadu
கடலூர்
தமிழ்நாட்டையே உலுக்கிய ரயில் விபத்து!! தூக்கி வீசப்பட்ட பள்ளி வேன்!! காரணம் இதுதான்!!

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் ரயில் பாதியின் கேட்டை பூட்டாமல் விட்ட காரணத்தால் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மங்குப்பம்

கடலூர்
காதலிக்கு வீடு எழுதி தருவதாக கூறிய கணவன்!! மனைவியின் வெறிச்செயல்??

62 வயதான கொளஞ்சியப்பன் என்பவர் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் வசித்து வந்தவர். என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தற்போது ஒரு துணிக்கடையில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இவரது முதல் மனைவி

Chidambaram Nataraja Temple
ஆன்மிகம்
சிதம்பரம் நடராஜர் கோவில்!! ஆனித் திருமஞ்சன தேரோட்டம் விமர்சியாக கொண்டாடப்பட்டது!!

சிதம்பரம்: உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் நடராஜர் கோவில் ஒன்று. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆண்டிற்கு இரண்டு முறை ஆணி தேரோட்டம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். ஆனி மாதத்தில்

The father who killed his daughter!!
கடலூர்
திருமண விவகாரத்தில் மகளை கொலை செய்த தந்தை!! போலீசில் 

கடலூர்: சிதம்பரம் அருகே பட்டதாரி மகளை கழுத்தறுத்து கொலை செய்து தந்தை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மணலூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி அர்ஜுனன் என்பவர். இவருக்கு இரண்டு

கடலூர்
5 ஐ.ஏ.எஸ். உள்பட 8 அரசு அதிகாரிகள் மீது விசாரணை!! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கத்தில் கோயிலுக்குச் சொந்தமான பொதுச்சொத்து நிலத்தில் கட்டப்பட்டிருக்கும் ஒரு தனியார் பள்ளியை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிர்வாகம் பின்பற்றாமல் விட்டதைக் காரணமாகக் கொண்டு, வழக்குத் தொடரப்பட்டது.

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram