
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது செங்கோட்டையன் அதிருப்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து செங்கோட்டையன் கட்சியில் இருந்து வெளியேறியவர்களை ஒன்றிணைத்தால் தான் அதிமுக வெற்றி பெறும். “மறப்போம் மன்னிப்போம்” என்று

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தின் நத்தம் அருகே உள்ள மங்களப்பட்டி சிரங்காட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த பச்சையம்மாள் தனியார் நிதி நிறுவனத்தில் ஏஜென்ட் ஆக பணியாற்றினார். நத்தம் பகுதியில் சிறுகுடி, கோபால்பட்டி, சாணார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்களிடமிருந்து