சென்னை: மாம்பழ விவசாயிகள் நஷ்டத்தில் தவிக்கும் நிலையில் வேளாண் துறை அமைச்சர்கள் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றது விவசாயிகள் இடையே சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதன்படி வேளாண் துறை அமைச்சர் மற்றும் தோட்ட கலைத்துறை இயக்குனர் ஆகியோர்
தமிழகம் முழுவதும் காதலை நிராகரிக்கும் சிறுமிகள் மீது வன்முறைச் செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் பயங்கரமான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 16
திண்டுக்கல் மாவட்டம் நந்தவனப்பட்டி பகுதியில் 19 வயது இளைஞர் சரவணன், தனியார் டாட்டூ நிலையத்தில் பணியாற்றி வந்தார். அவர் தினசரி வேலைக்கு ஷேர் ஆட்டோ மூலம் தனது வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்தச்
திண்டுக்கல் மாவட்டத்தில் நிதி தொடர்பான தகராறில் நிதி நிறுவன அதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அட்டைப் பெட்டிக்குள் சடலமாகக் கிடந்த குபேந்திரனின் மரணம் பின்னணி காரணங்களுடன் தெளிவாக உருவெடுத்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய போக்குவரத்து மையமாக விளங்கும் காமராஜர் பேருந்து நிலையத்தில், இன்று மாலை 4 மணி அளவில் சில நிமிடங்களுக்கு பரபரப்பு ஏற்பட்டது. இரண்டு தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இடையே ஏற்பட்ட
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் அருகே சின்ன குளிப்பட்டி பகுதியில் அரங்கேறிய கொடூர சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மகள் வேறு ஒருவனுடன் சென்றதால் பேத்திகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்
சென்னை: மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு
சென்னை: ராமநாதபுரம், தென்காசி, கோவை ஆகிய தமிழகத்தின் பகுதிகளில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செய்திகளை பரப்பியதாக புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் 30 பேர் கொண்ட கும்பல் சிக்கியது. கடந்த மாதம் ஏப்ரல் 22
சென்னை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய மாநிலங்களுக்கு இன்று மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை
Dindugal: 2001 ஆம் ஆண்டு திண்டுக்கல் செம்பட்டியில் ஒருவர் வீட்டில் நகை திருட்டு போனது. இதனை செம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும்