234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்த தவெக. இன்று வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய விஜய் இவர்கள் அனைவரும் சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள் என கூறினார். திருத்தணி சத்யகுமார் இராணிப்பேட்டை – காந்திராஜ் கும்மிடிப்பூண்டி
இன்று 234 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்களை அறிவித்தது இதில் விஜய் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். வேட்பாளர் பட்டியல், பெரம்பூர் – விஜய் திருச்சி கிழக்கு – விஜய் வில்லிவாக்கம் – ஆதவ்
சென்னை: காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த 12 மணி நேரத்தில் நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும் காரணத்தினால் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு ஆந்திரா,
கன்னியாகுமரி: குமரி மாவட்டம் தக்கலை அருகே 17 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் வழக்கில், கிறிஸ்தவ பாதிரியார் வர்கீஸ் போஸ்கோ போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்
ராமநாதபுரம்: வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. வடக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற கூடும். வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு
சென்னை: வடக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் மேற்கு– வடமேற்கு திசை மற்றும் மேற்குவங்கம்– வடக்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை நோக்கி காற்றழுத்த தாழ்வு நிலையானது வலுப்பெற்று நகர கூடும். இதன்
சென்னை: நீலகிரி, தென்காசி, தேனி மற்றும் கோவை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை அறிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி மத்திய மேற்கு வட மேற்கு வங்க கடல் பகுதிகள் தென்னிந்திய
சென்னை: கோயம்புத்தூர் மற்றும் தென்காசி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு ஆந்திர பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு
சென்னை – தமிழகத்தில் நாளை (ஜூலை 18) 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மற்றும் தென்மேற்குப்
கன்னியாகுமரி: ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வரதட்சணை கொடுத்தும் கணவர் விட்டார் மேலும் பணம் கேட்டு வரதட்சணை கொடுமைப்படுத்தியதால் தற்கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியைச் சேர்ந்த