234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்த தவெக. இன்று வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய விஜய் இவர்கள் அனைவரும் சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள் என கூறினார். திருத்தணி சத்யகுமார் இராணிப்பேட்டை – காந்திராஜ் கும்மிடிப்பூண்டி
இன்று 234 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்களை அறிவித்தது இதில் விஜய் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். வேட்பாளர் பட்டியல், பெரம்பூர் – விஜய் திருச்சி கிழக்கு – விஜய் வில்லிவாக்கம் – ஆதவ்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது அரசியல் பயணத்தின் ஆரம்பத்திலேயே ஒரு சட்டப் போராட்டத்தைச் சந்தித்து வருகிறார். கரூரில் நடந்த கூட்ட நெரிசல் விபத்து தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில்
சிபிஐ பிடியில் விஜய்? – டெல்லி தலைமையகத்தில் விசாரணை ஆரம்பம்; தவெக தொண்டர்கள் பரபரப்பு! புது டெல்லி: தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில், தமிழக வெற்றிக் கழகத்
சிபிஐ வளையத்தில் தவெக விஜய்க்கு சம்மன் கரூரில் 41 பேர் பலியான வழக்கு டெல்லியில் பரபரப்பு விசாரணை சென்னை/டெல்லி: கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) முதல்
கரூர்: தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டிப் புதிய கூட்டணிகள் குறித்துப் பேச்சுவார்த்தைகள் எழுந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPM) மாநிலச் செயலாளர்
தமிழக வெற்றி கழகத்தின் (TVK) அரசியல் பயணத்தில் பெரும் சவாலாக மாறியுள்ள கரூர் கூட்டநெரிசல் விவகாரம், தற்போது டெல்லி வரை எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாகத் தவெக-வின் முக்கிய நிர்வாகிகள் டெல்லி சிபிஐ
சென்னை: கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவம் தொடர்பாக நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீது வழக்குத் தொடர்ந்தால், அது நீதிமன்றத்தில் செல்லுபடியாகாது என்று பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள்
கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பிரச்சார நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், 41 பேரின் உயிரை பறித்த பெரும் துயரமாக மாறியது. இந்த சம்பவத்தில் 39 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன; மேலும்
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், கரூர் மாவட்டத்தை நேரில் சந்திக்க திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கும் நடவடிக்கையும், கரூர்