கரூர் கூட்டத்தில் ஏற்பட்ட மனித இழப்புகள் தொடரும் பரபரப்பின் நடுவில், நடிகர் விஜய்க்கு எதிரான மனுக்கள் இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன. இதற்கிடையில், தமிழக வெற்றிக்கழக கட்சியின் (தவெக) அங்கீகாரத்தை ரத்து செய்ய
கரூர்: நடிகரும், தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய்யின் பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர்
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சார கூட்ட நெரிசலில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த துயரச் சம்பவத்தை அடுத்து, நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் மருத்துவமனைச் செல்லும் முயற்சிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. துயரச்
கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்வில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணத் தொகை வழங்கப்படுவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், தமிழகத்தை உலுக்கிய துயரச் சம்பவமாக மாறியுள்ளது. நேற்று மாலை நடைபெற்ற இந்நிகழ்வில், ஆயிரக்கணக்கான மக்கள்
கரூரில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், மாநிலம் முழுவதும் பெரும் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரச்சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ. 20 லட்சம் நிதியுதவி
தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக பலர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆனால், இதற்கான காரணம் தலைவர் விஜய் இல்லை, பாதுகாப்பு குறைபாடுதான்
நேற்று கரூர் மாவட்டத்தில் நடந்த தவெக தலைவர் விஜயின் பிரச்சார நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பெரும் சமூக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 9 குழந்தைகள் மற்றும் 17 பெண்கள் உட்பட 39
கரூர் மாவட்டத்தில் நேற்று நடந்த அரசியல் பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் பெரும் கவலை எழுப்பியுள்ளது. தவெக தலைவர் விஜய் நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த இரண்டு இடங்களிலும் கூட்டம்
கரூர் மாவட்டத்தில் நடந்த பிரச்சார கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்ததன் பின்னர், துணை முதலமைச்சர் உதயநிதி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அஞ்சலி செலுத்தினார். உதயநிதி கூறியதாவது, கரூர் துயர சம்பவம் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.