கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற விஜய் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட துயர விபத்தை அடுத்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று கரூருக்கு சென்றார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் ஆகியோரும்
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தமிழகத்தையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இந்த சோகமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. அதில் 10
கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டம் பெரும் சோகமாக முடிந்தது. நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் காரணமாக இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர்
கரூர் மாவட்டத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் 38 பேர் உயிரிழந்தது தமிழகத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நேற்று (செப்டம்பர் 27) கரூர் 100
சென்னை: 2025 ஆம் ஆண்டிற்கான முப்பெரும் விழாவை எவ்வாறு நடத்துவது குறித்து முதல்வர் ஸ்டாலின் கடிதம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் 75 ஆண்டுகால வரலாற்றை கொண்ட, “திமுக கட்சியை பழைய மற்றும் புதிய எதிரிகள்
கோவை: கோவையில் பெண் ஒருவர் டாக்ஸியில் 10 சவரன் நகை மற்றும் பணத்தை விட்டு சென்றுள்ளார். பின் அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். கவனக்குறைவு மற்றும் மறதி ஆனால் மிகப்பெரிய பிரச்சினைகள் உருவெடுக்கும்