234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்த தவெக. இன்று வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய விஜய் இவர்கள் அனைவரும் சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள் என கூறினார். திருத்தணி சத்யகுமார் இராணிப்பேட்டை – காந்திராஜ் கும்மிடிப்பூண்டி
இன்று 234 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்களை அறிவித்தது இதில் விஜய் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். வேட்பாளர் பட்டியல், பெரம்பூர் – விஜய் திருச்சி கிழக்கு – விஜய் வில்லிவாக்கம் – ஆதவ்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் கடந்த மார்ச் 15 அன்று மாலை ஹட்கோ (Hudco) போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து அதிவேகமாக வந்த ஒரு
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே உள்ள பகுதியில், 5 மாத பெண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. டிராக்டர் டிரைவரான தமிழரசன் தனது மனைவி சத்யவாணி மற்றும் பெற்றோருடன்
சென்னையின் பிரதான சமையல் எரிவாயு விநியோக மையமான எண்ணூர் இண்டேன் பாட்டிலிங் பிளாண்டில் (Ennore Indane Bottling Plant) இருந்து சிலிண்டர் விநியோகம் பாதியாகக் குறைந்துள்ள செய்தி, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாகச்
காவேரிப்பட்டணம் (கிருஷ்ணகிரி): கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் நகரின் மிக முக்கியமான சந்திப்புப் பகுதியாக விளங்கும் மெயின் ரோடு ஜங்ஷன், தற்போது விபத்துகளின் மண்டலமாக (Accident Zone) மாறி வருகிறது. இப்பகுதியில் போதிய வேகத்தடைகள் இல்லாததால்,
ஓசூர்: தமிழகத்தின் ‘குட்டி இங்கிலாந்து’ என்று அழைக்கப்படும் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (டிசம்பர் 19, 2025) காலை வரலாறு காணாத வகையில் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் பெங்களூரு –
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மத்திகிரி கூட்டு சாலை பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்து மூன்று பள்ளி மாணவர்களின் உயிர் பறிபோனது. இந்த சோகமான நிகழ்வால் அந்த மொத்த பகுதியும் துயரில் மூழ்கியுள்ளது. ஓசூர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தாசனபுரம் கிராமத்தில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாசனபுரத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ஈஸ்வர் மற்றும் மம்தா தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அஞ்செட்டி அருகே பள்ளி மாணவனை கடத்தி கொலை செய்துவிட்டு 50 அடி பள்ளத்தில் தூக்கி எறியப்பட்ட உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே மாவட்ட கிராமத்தை சேர்ந்த சிவராஜ் என்பவரின் இளைய மகன்