மதுரையில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு சௌராஷ்டிரா அரசியல் எழுச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். அப்போது அந்தச் சமூக மக்களின் உரிமைகள் மற்றும் தமிழக அரசியலில் அவர்களின்
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி வியூகங்களை இப்போதே வகுக்கத் தொடங்கிவிட்டன. இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கூட்டணி குறித்து வெளியிட்டுள்ள
திருப்பரங்குன்றம் (மதுரை): பழனி முருகன் கோவிலின் அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையின் உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி கோரி, திருப்பரங்குன்றம் ஊர் பொதுமக்கள் இன்று
திருமங்கலம் (மதுரை மாவட்டம்): தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற திருமங்கலம் ஆட்டுச் சந்தையில் இன்று (தீபாவளிக்கு முந்தைய தினம்) நடைபெற்ற சிறப்புச் சந்தையில், ஒரே நாளில் ரூ.7 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள
கரூர் கூட்டத்தில் ஏற்பட்ட மனித இழப்புகள் தொடரும் பரபரப்பின் நடுவில், நடிகர் விஜய்க்கு எதிரான மனுக்கள் இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன. இதற்கிடையில், தமிழக வெற்றிக்கழக கட்சியின் (தவெக) அங்கீகாரத்தை ரத்து செய்ய
மதுரை: மதுரையில் தொழிலதிபருடன் இருந்த முன்விரோதம் காரணமாக கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. மதுரை பார்க் டவுன் இரண்டாவது தெருவை சேர்ந்த தொழிலதிபர் ராஜ்குமார் என்பவர் முனிச்சாலை பகுதியில் பார்சல்
மதுரை: சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சியில் நாடா மாளிகை எதிரே 13 நாட்களுக்கு மேலாக தூய்மை பணியாளர்கள் ஓய்வூதியம் உயர்வு குறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தூய்மை பணியாளர்களின் இந்த போராட்டத்திற்கு
மதுரை: தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரையில் நடைபெறுவதால் தவெக தலைவர் தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தலைவர் விஜய் வெளியிட்டு இருந்த அறிக்கையில், தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு குறித்து இரண்டாவது
தமிழ்நாடு முழுவதும் தெரு நாய்கள் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஆட்சியர்கள் ஆகியோருக்கு தலைமைச் செயலகம் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிக்கும் நடவடிக்கையை தடை விதிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில்