மதுரை மாவட்டத்தில் நடந்த வரதட்சணை கொடுமை வழக்கு சமூகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளி ஆசிரியை தங்கப்பிரியா, தனது கணவர் பூபாலன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொடுமை புகார் அளித்துள்ளார். தங்கப்பிரியாவுக்கும்
மதுரை: மதுரை புறநகரில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் உறைவிடப்பள்ளியில் இன்று காலை காலை உணவருந்திய 33-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மாணவர்களுக்குக் கடுமையான காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால், பள்ளி
சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் விழா இன்று மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது. தமிழக வெற்றி கழகத்தின் பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் மாநாட்டு பந்தலுக்கான முதல் பந்தக்காலை
தேனி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவ பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார் சுதர்சன். டெக் சூப்பர் ஸ்டார் என்ற youtube சேனல் நடத்தி வந்த பிரபல சுதர்சன் மீது வரதட்சணை கொடுமை வழக்கு தொடர்ந்துள்ளார்
திருபுவனம்: திருபுவனம் காவலர்கள் தாக்கப்பட்டதில் காவலாளி உயிரிழந்த சம்பவம் தற்போது தமிழக முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தாவிக்க தலைவர் மூன்றாம் தேதியான இன்று போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
மதுரை: பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்கின்றனர். தமிழகத்தில் தினம் தோறும் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் தனியார் பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகளில்
மதுரை: காதல் திருமணம் செய்து கொண்டு பட்டியலின பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பட்டியலின பெண் அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பெண் ஊழியர் கணவன் மீது சந்தேகம் இருப்பதாக
இதய நோய் (கரோனரி அட்டைரியோயோஸ், ரத்த அழுத்தம், ஹார்ட் பிரச்சனைகள்) போன்ற பிரச்சனைகள் குணமாக வேண்டி வேண்டிய பரிகார தலங்கள், சுவாமிகள் மற்றும் தெய்வ வழிபாட்டுத் தலங்கள் தமிழகத்தில் சில உள்ளது. இவை ஆரோக்கியம்,
இந்து முன்னணி சங்கம் இணைந்து நடத்திய முருகன் மாநாடு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. எதிர்பாராத வகையில் அனைத்து இடங்களிலும் இருந்து மக்கள் கூட்டம் மதுரைக்கு அலை அலையாக வந்து கலந்து கொண்டுள்ளனர். இந்த
தென்காசி: தென்காசியில் உள்ள தனியார் முதியோர் காப்பகத்தில் தொடர்ந்து ஆறாக உயர்ந்துள்ளது பலி எண்ணிக்கை. முதியோர் காப்பகத்தில் உணவு உவமை காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.