சென்னை: தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் வரும் 28ஆம்
மதுரை பாண்டிகோவிலில் அமைந்துள்ள அம்மா திடலில், நாளை (ஞாயிறு, ஜூன் 22) நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு சமீப நாட்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது. இந்து முன்னணி சார்பில் நடத்தப்படும் இந்த ஆன்மிக
மதுரை: பதினோராவது சர்வதேச யோகா தினம் இன்று உலக நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் மதுரையில் நடந்த யோகா தின சிறப்பு நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பங்கேற்றார். அப்போது
மதுரை நகரம் இன்று பக்தி வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது. பாண்டி கோயில் அருகே உள்ள அம்மா திடலில் நாளை (ஜூன் 22) நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு, ஆன்மிக உணர்வை தீவிரமாக கூட்டி வருகிறது.
மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வரும் சூழலில் முதற்கட்ட பணிகள் 7 மாதங்களுக்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு வந்த நரேந்திர மோடி
தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ஹெபடைடிஸ் பி தடுப்பூசி தட்டுப்பாட்டால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக தனியார் மருத்துவமனைகளில் ஹெபடைடிஸ் பி தடுப்பூசி பற்றாக்குறையால் பிறந்த குழந்தைகள் முதல் நோயாளிகள் வரை
தூத்துக்குடி: மதுரை தூத்துக்குடி இடையே இரண்டு கட்டண சுங்கச்சாவடிகள் உள்ளது. இந்த சுங்கச்சாவடியில் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அந்த சுங்கச்சாவடி ஒப்பந்ததாரரை நீக்கிவிட்டது. இந்த சுங்க சாவடியில் மாதம்
மதுரை, ஜூன் 8: மதுரையில் இன்று நடந்த பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மாநில பொதுக்குழுக் கூட்டம் உணர்ச்சிவெள்ளமாக நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இதில் பங்கேற்று உரையாற்றினார். மதுரையின் பெருமையை பற்றி
சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மக்களை சந்திக்க பயணம் மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தவெக தலைவர் விஜய் 42 நாட்கள் தொடர்ந்து சந்திப்பு பயணம் மேற்கொள்வதாக வெளியாகிய தகவலின் படி
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர் ஆர்.எம்.டீக்காராமன்.டீக்காராமனுக்கு இன்றுடன் பணி நிறைவு பெற்று ஓய்வு பெறுகிறார். சென்னை ஐகோர்ட்டில் இதுவரை அதாவது 9 ஆண்டு பணிக்காலத்தில் 23,243 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கியுள்ளார். இதில் முக்கியமாக