234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்த தவெக. இன்று வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய விஜய் இவர்கள் அனைவரும் சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள் என கூறினார். திருத்தணி சத்யகுமார் இராணிப்பேட்டை – காந்திராஜ் கும்மிடிப்பூண்டி
இன்று 234 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்களை அறிவித்தது இதில் விஜய் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். வேட்பாளர் பட்டியல், பெரம்பூர் – விஜய் திருச்சி கிழக்கு – விஜய் வில்லிவாக்கம் – ஆதவ்
தமிழகத்தின் ரயில்வே கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி நாளை (மார்ச் 11, 2026) திருச்சிக்கு வருகை தருகிறார். அங்கு நடைபெறும் பிரம்மாண்டமான மத்திய அரசு விழாவில், தமிழகத்தைப்
வெளுத்து வாங்கப்போகும் மழை 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் மக்களே உஷார்.. சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் மழையின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்று சென்னை வானிலை
நாகை: தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். தமிழக மீனவர்களின் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர்
பக்ரீத் பண்டிகையை ஒட்டி இஸ்லாமியருக்கு ஈத்கா ஹிமாம் முக்கிய பன்னிரண்டு அறிவுரைகளை விதித்துள்ளது. பக்ரீத் பண்டிகை வரும் 6 மற்றும் 7 ம் தேதிகளில் நடைபெறுவதாக உள்ளது. உத்திரபிரதேசத்தில் உள்ள லக்னோவில் ஈத்கா
சென்னை: கோவை மாவட்டம் மலைப் பகுதிகளில் இன்று அதிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதால் சிவப்பு
கடலூர்: புதுச்சேரி மற்றும் நாகை இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நாள் ஒன்றுக்கு பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதனை லாபகரமாக பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் பல நாட்களாக கனரக வாகனங்களை வலிமறுத்துக் கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது.
வேளாங்கண்ணி: கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனா என்ற ஆண் அதே பகுதியைச் சேர்ந்த எலன் மேரி பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி வேளாங்கண்ணிக்குச் சென்று இருவரும்