
குமாரபாளையத்தில் குண்டம் திருவிழா: நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் புகழ்பெற்ற காளியம்மன் கோவில் மகா குண்டம் மற்றும் தேர்த்திருவிழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. இதனையொட்டி குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள தேவாங்கர்

சேலம்: சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் சட்டவிரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக ரகசிய தகவல்கள் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் மற்றும் அவரது மனைவி

நாமக்கல்: இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் திருநாளை முன்னிட்டு நாமக்கல்லில் இருக்கும் முஸ்லிம்களுக்கு சிறப்பு தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டது. இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் தியாக திருநாளாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நாமக்கல்லில் இன்று (ஜூன் 7) பக்ரீத்