
திருநெல்வேலி அருகே பாளையங்கோட்டை பகுதியில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இங்குள்ள ஒரு தம்பதி, பிரசவத்திற்காக மருத்துவமனைக்குச் செல்லாமல், வீட்டிலேயே பிரசவம் பார்க்க முடிவு செய்துள்ளனர். இதற்காக அந்தப் பெண்மணியின்