மேட்ரிமோனி தளத்தின் மூலம் 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பாலியல் வன்முறையில் ஈடுபட்ட வாலிபர் சூர்யா, சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 24 வயது இளம்பெண் ஒருவர்
கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பிரச்சார நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், 41 பேரின் உயிரை பறித்த பெரும் துயரமாக மாறியது. இந்த சம்பவத்தில் 39 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன; மேலும்
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், கரூர் மாவட்டத்தை நேரில் சந்திக்க திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கும் நடவடிக்கையும், கரூர்
கரூர் கூட்டத்தில் ஏற்பட்ட மனித இழப்புகள் தொடரும் பரபரப்பின் நடுவில், நடிகர் விஜய்க்கு எதிரான மனுக்கள் இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன. இதற்கிடையில், தமிழக வெற்றிக்கழக கட்சியின் (தவெக) அங்கீகாரத்தை ரத்து செய்ய
கரூர்: நடிகரும், தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய்யின் பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர்
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சார கூட்ட நெரிசலில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த துயரச் சம்பவத்தை அடுத்து, நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் மருத்துவமனைச் செல்லும் முயற்சிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. துயரச்
கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்வில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணத் தொகை வழங்கப்படுவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், தமிழகத்தை உலுக்கிய துயரச் சம்பவமாக மாறியுள்ளது. நேற்று மாலை நடைபெற்ற இந்நிகழ்வில், ஆயிரக்கணக்கான மக்கள்
கரூரில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், மாநிலம் முழுவதும் பெரும் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரச்சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ. 20 லட்சம் நிதியுதவி
தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக பலர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆனால், இதற்கான காரணம் தலைவர் விஜய் இல்லை, பாதுகாப்பு குறைபாடுதான்